பள்ளிகளில் 3டி பாடங்கள் அறிமுகப்படுத்தினார் சிபல்
புதுடில்லி: பள்ளி மாணவர்கள், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான, 3டி பாட முறையை மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
புதுடில்லி: பள்ளி மாணவர்கள், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான, 3டி பாட முறையை மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு, வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்ற நிலை உருவாகியிருப்பதற்கு, தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தங்களின் ஐ.டி. துறையை மூடுவதற்கு அனுமதி கேட்டு, பல கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
உலகம் தழுவிய அளவில் போற்றப்படும் அகில இந்தியத் தொழில் நுட்பக்கழகங்கள் (ஐ.ஐ.டி.,) மாணவர் சேர்க்கைக்கு, நாடு தழுவிய அளவில் ஆண்டு தோறும் இணைந்த நுழைவுத்தேர்வு நடத்துகின்றன.
கோவை: “இந்திய மறுவாழ்வு கவுன்சில் துவங்கப்பட்ட பின், கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,” என்று கவுன்சிலின் துணை இயக்குனர் மிஸ்ரா பேசினார்.
இன்றைய இளைஞர்களின் கனவுகள் ஐ.டி. மற்றும் பொறியியல் துறைகளில் மட்டுமே பெரும்பாலும் மையமிட்டுள்ளன.
இந்தியா – பிரான்ஸ் நாடுகளிடையே கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை ஒத்திசைவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
பள்ளிகளில் தொழில்முறை படிப்புகளுக்கென்று ஒரு தனி சி.பி.எஸ்.இ. வாரியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
புதுடில்லி: மாணவர்களைக் கவருவதற்காக, உண்மைக்குப் புறம்பாக விளம்பரங்களை வெளியிடும் கல்வி நிறுவனங்களுக்கு, இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்திராகாந்தி தேசிய பழங்குடியின பல்கலையின் வளாகங்களை பல மாநிலங்களில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.