பெட்ரோலிய – எரிவாயு துறை படிப்புகளும், வாய்ப்புகளும்
இன்று சுற்றுப்புற சூழலின் முக்கியத்துவம் கருதி, எரிபொருள் தேவைக்கு அணுசக்தி மற்றும் சோலார் சக்தி போன்றவற்றின் பயன்பாடுகள் துவங்கியுள்ளன.
இன்று சுற்றுப்புற சூழலின் முக்கியத்துவம் கருதி, எரிபொருள் தேவைக்கு அணுசக்தி மற்றும் சோலார் சக்தி போன்றவற்றின் பயன்பாடுகள் துவங்கியுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஒரு மருந்து கிடங்கு அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும் மார்ச் 2ம் தேதி துவங்குகிறன. பள்ளிகளில் தற்போது, அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பகுதி நேர பி.இ., – பி.டெக்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், டிச. 7 முதல் 10ம் தேதி வரை நடக்கிறது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய் போன்றவை உலகளவில் பரவலாக காணப்பட்டாலும், இந்திய சமூகத்தில் அதிகளவில் இருக்கிறது.
இந்தியா கல்வி முறையால், அறிவியல் பட்டதாரிகளை மட்டுமே உருவாக்க முடிகிறது. விஞ்ஞானிகளை அல்ல” என்று முதுபெரும் கல்வியாளர் பி.எஸ். மணிசுந்தரம் (83) கல்விமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் நிதித்துறை பணிகள், அரசால் நடத்தப்படும் வங்கிகள், எல்.ஐ.சி., தணிக்கைத்துறை போன்ற சில குறிப்பிட்ட பிரிவுகளில் மட்டுமே முடக்கப்பட்டிருந்தன.
அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் “ஸ்மார்ட் கிளாஸ்” தொடங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
நமது அரசியலமைப்பின் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாக அமைப்பில் தலையாய பங்கு வகிப்பவர்கள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள்.
ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., போன்ற துறைகளின் சிறப்பான வளர்ச்சி இந்திய பொருளாதார மேம்பாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளன.