இணையதளத்தை பார்த்து பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்’
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விபரங்களை அரசின் இணையதளத்தில் பார்த்து கட்டணத்தை செலுத்தலாம் என கலெக்டர் சவுண்டையா கூறியுள்ளார்.
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விபரங்களை அரசின் இணையதளத்தில் பார்த்து கட்டணத்தை செலுத்தலாம் என கலெக்டர் சவுண்டையா கூறியுள்ளார்.
தனியார் நிறுவனங்கள் அதிகளவில் பெருகியுள்ள இன்றைய சூழலில், வேலை வாய்ப்பை பெற, பட்டதாரிகள் தங்களின் கல்வித் தகுதி மற்றும் திறன்களை நம்பியே களமிறங்குகின்றனர்.
சென்னை: பள்ளியிறுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு கூடுதலான வெளிநாட்டு மொழியை கற்பது, மனத்திறன் மற்றும் அறிவுத்திறனை வளர்ப்பதோடு, சிறந்த வேலைவாய்ப்பு பெறுவதிலும் முக்கிய பங்கு வகுக்கிறது.
மதுரை: விமானங்களை இயக்க கற்றுக்கொள்ள ஏதுவாக, ஏரோ மாடலிங்கில் ஈடுபடுவோருக்காக, மதுரையில் பாரத் இன்டஸ்டிரீஸ் நிறுவனம் முதல் முறையாக மாதிரி விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை, குறிப்பாக இளைஞர்களிடம் மிகப்பெரிய எதிபார்ப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை நாம் அறிவோம்.
சென்னை: பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பாடத்திட்டம், அடுத்த ஆண்டு மாற்றப்படுகிறது.
சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அடிப்படை கணிதத் தேர்வில், பெரும்பாலான மாணவர்கள் அடிப்படை விஷயங்களில் கூட பின்தங்கியிருப்பது தெரிந்துள்ளது.
ஹைதராபாத்திலுள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகம், வரும் 2011 -12 கல்வியாண்டு முதல், 4 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.
லக்னோ ஐ.ஐ.எம்.,ல் இதர கலை மற்றும் வணிக மாணவர்களையும் சமமான அளவில் சேர்க்கும்பொருட்டு, அம்மாணவர்களுக்கு 2 .5 புள்ளிகள் கூடுதல் ‘வெய்ட்டேஜ்’ வழங்கப்படுகிறது.