அண்ணா பல்கலை மாணவர்களுக்கு இரட்டை பிஎச்.டி., வாய்ப்பு –
சென்னை: “நான்கு ஆண்டுகளில் அண்ணா பல்கலை, அமெரிக்க பல்கலை இரண்டிலும் பிஎச்.டி., பட்டம் பெற முடியும்,” என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் தெரிவித்தார்.
சென்னை: “நான்கு ஆண்டுகளில் அண்ணா பல்கலை, அமெரிக்க பல்கலை இரண்டிலும் பிஎச்.டி., பட்டம் பெற முடியும்,” என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் தெரிவித்தார்.
சிவில் சர்வீசஸ் தேர்வு’ முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம், தமிழ் மீடியத்தில் படிக்கும் கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சியை பாதிக்கும் வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.
ஒரு மேற்கத்திய நாட்டின் நூலகத்தில், புத்தகங்களிலும், லேப்டாப்களிலும் தங்களின் கவனத்தை பதித்து அமர்ந்திருக்கும் பல்வேறு நாட்டின் முகங்களை பார்க்கையில் உலகமயமாக்கலின் விளைவுகளை புரிந்து கொள்ளலாம்.
பொருளாதார மந்த நிலை, விசா கெடுபிடிகள், ஆஸ்திரேலியாவில் நிலவும் பாதுகாப்பற்ற நிலை போன்றவற்றால் ஐரோப்பிய நாடுகளில் ஒர் ஆண்டு எம்.பி.ஏ., படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
சென்னை: ஐகோர்ட் தீர்ப்பையடுத்து, மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கோவிந்தராஜன் குழு நேற்று அவசரமாக கூடி ஆய்வு செய்தது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பகுதி நேர பி.இ., படிப்பில் சேர, அக். 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த 2,653 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு, இதுவரை 6 லட்சம் பேர் போட்டி, போட்டுக் கொண்டு விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர்.
சென்னை: பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் வெளியாவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
சென்னை: “போலி சான்றிதழை சமர்ப்பித்த 25 மாணவர்களுக்கு, எக்காரணம் கொண்டும் கல்லூரிகள் ‘சீட்’ வழங்கக் கூடாது,” என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி எச்சரித்துள்ளார்.
சென்னை: ‘இக்னோ’விடமிருந்து முறையான பதில் கிடைக்காததால், மாணவர் சேர்க்கையை நடத்த முடியாமல் இருப்பதாக, சமுதாயக் கல்லூரிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.