நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை தொழில்நுட்பக் கல்வி

posted in: கல்வி | 0

சர்க்கரை, கிராணைட், வேளாண் சார்ந்த பொருட்கள், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், பவர் ஜெனரேஷன், கல்வி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, ஹெல்த் கேர் ஆகிய துறைகளில் முத்திரை பதித்துள்ள இக்குழுத்தின் ஒரு அங்கம் தான் 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட பண்ணாரி அம்மன் கல்வி அறக்கட்டளை.

கிரேடு’ முறையால் தேர்வு முடிவில் பரபரப்பு இல்லை!

posted in: கல்வி | 0

சென்னை: சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் ‘கிரேடு’ முறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள், பெற்றோரிடையே வழக்கமாக காணப்படும் பரபரப்பு இல்லாமல் போனது.

அண்ணா பல்கலை.யில் எம்.எஸ்சி. படிப்பு: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

posted in: கல்வி | 0

சென்னை, மே 27: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு எம்.எஸ்சி., படிப்புகளில் சேருவதற்கு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஐ.ஐ.டி.,யில் விரைவில் மருத்துவ படிப்பு

posted in: கல்வி | 0

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில், மருத்துவ பட்டப்படிப்பை துவங்க விரைவில் அனுமதி கிடைக்கும், என இக்கல்வி நிறுவனத்தின் இயக்குனர் அனந்த் கூறினார்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: நெல்லை மாணவி முதலிடம்; 2 வதும். 3 வதும் மாணவிகளே சாதனை

posted in: கல்வி | 0

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் படிப்பு சென்னையில்

posted in: கல்வி | 0

உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் படிப்பு சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2003ம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உருவானது.

அள்ளி கொடுத்தாலும் சாதிக்க தவறும் அரசு பள்ளிகள் : தனியார் பள்ளிகள் அசத்தல்

posted in: கல்வி | 0

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சுளையாக மாதந்தோறும் 20 ஆயிரம், 30 ஆயிரம், 35 ஆயிரம் ரூபாய் என சம்பளத்தை அள்ளி, அள்ளி கொடுத்தாலும், கற்பித்தலில் முழுமையான ஈடுபாட்டுடன் ஈடுபடுவதில்லை என்பது, சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.

இன்ஜினியரிங் கல்லூரியில் சேர தகுதி மதிப்பெண் 5 சதவீதம் குறைப்பு

posted in: கல்வி | 0

சென்னை : பொறியியல் படிப்பில் சேர பொதுப்பிரிவினர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு புது சலுகையை அறிவித்துள்ளது. குறைந்த பட்ச தகுதிமதிப்பெண் இந்த பிரிவினருக்கு 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

posted in: கல்வி | 0

கோவை : பிளஸ் 2 தேர்வில், 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு ; தூத்துக்குடி மாணவன் முதலிடம் ; 2 வது இடம் 3 பேர் – 3 வது இடம் 5 பேர் பிடித்து சாதனை !

posted in: கல்வி | 0

சென்னை: மாநிலம் முழுவதும் மாணவ- மாணவிகள் எதிர்பார்த்த பிளஸ் 2 ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. 1187 மார்க்குகள் பெற்று தூத்துக்குடி சக்தி விநாயகர்இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பாண்டியன் என்ற மாணவன் 1187 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.