பகுதிநேர ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களிலேயே நியமனம்

posted in: கல்வி | 0

சென்னை: முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு, அவர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: அரசு உத்தரவு

posted in: கல்வி | 0

கட்டாய கல்வி சட்டம் காரணமாக, நடப்பாண்டு முதல் நேரடி 8ம் வகுப்பு தனிதேர்வு திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாரிக்க பதிப்பகங்களுக்கு அனுமதி

posted in: கல்வி | 0

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை தயாரிக்க, 62 தனியார் பதிப்பகங்களுக்கு, மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி மேல்முறையீட்டு மனு மீது விசாரணை எப்போது?

posted in: கல்வி | 0

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செவ்வாய்கிழமை தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வியாழனன்று விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

பிற மாநில மாணவர்களுக்கு ஜுலை 24ம் தேதி கலந்தாய்வு-

posted in: கல்வி | 0

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்திருக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜுலை 24ம் தேதி நடைபெற உள்ளது.

சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை நிறைவு; தீர்ப்பு தள்ளிவைப்பு

posted in: கல்வி | 0

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சமச்சீர் கல்வி குறித்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.

பி.இ. நேரடியாக 2ம் ஆண்டு சேர்க்கைக்கு கலந்தாய்வு

posted in: கல்வி | 0

பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங், வரும் 14ம் தேதி காரைக்குடியில் துவங்குகிறதென, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மாலா தெரிவித்தார்.

சமச்சீர் கல்விக்குழு பழைய, புதிய பாடத் திட்டங்களை ஒப்பிடவில்லை’

posted in: கல்வி | 0

சென்னை : “”சமச்சீர் கல்வி திட்டம் முடக்கப்பட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்,” என, மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவர் வசந்திதேவி குற்றம்சாட்டியுள்ளார்.