200 நடுநிலைப் பள்ளிகள் நிலை உயரும்

posted in: கல்வி | 0

கோவை,​​ மார்ச் 4: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில்,​​ 200 நடுநிலைப் பள்ளிகள்,​​ உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட உள்ளன என்று,​​ பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் எஸ்.கார்மேகம் தெரிவித்தார்.

சமச்சீர் கல்விக்கு விலை குறைந்த ‘கலர்புல்’ நூல்கள்: தமிழக தொடக்க கல்வி இயக்குனர் தகவல்

posted in: கல்வி | 0

கோவை:”வரும் கல்வியாண்டு தமிழகம் முழுவதும் உள்ள முதல் வகுப்பு குழந்தைகளுக்கு, கலர் கலரான புத்தகங்கள் குறைந்த விலையில் வழங்கப்படும்’ என, தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறினார்.

அருந்ததியின மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு: வலசை ரவிச்சந்திரன்

posted in: கல்வி | 0

தமிழக முதல்வர் அறிவித்த உள் இடஒதுக்கீட்டால் அருந்ததியர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அருந்ததியர் மக்கள் கட்சித் தலைவர் வலசை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி: ஒப்பந்தம் கையெழுத்து

posted in: கல்வி | 0

புதுச்சேரி, பிப். 25: அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி முறையை அமல் செய்ய வியாழக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.

97,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு

posted in: கல்வி | 0

திருச்சி, பிப். 24: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாவட்ட திமுக சார்பில் வெள்ளிக்கிழமை (பிப். 26) தொடங்கவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் 97,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்திய கல்விக் கொள்கைக்கு அமெரிக்காவைப் பார்த்து காப்பியடிக்கக் கூடாது: பொன்முடி

posted in: கல்வி | 0

வேலூர்,​​ பிப்.​ 22: இந்திய கல்விக் கொள்கைக்கு அமெரிக்காவையோ,​​ பிற நாடுகளையோ பார்த்துக் காப்பியடிக்கக் கூடாது;​ அது,​​ நமது தேவைக்கு ஏற்றாற்போல இருக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.

கல்வித்துறையில் புதிய அணுகுமுறைகள்: கபில் சிபலுக்கு அமெரிக்கா பாராட்டு

posted in: கல்வி | 0

வாஷிங்டன், பிப்.20: இந்தியாவில் கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபலின் சீரிய நடவடிக்கைகளே காரணம் என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளாக் கூறியதாவது: ÷இந்திய கல்வித் துறையில் அயல்நாடுகளின் பங்களிப்பை அதிகரிக்கும் சட்ட மசோதா … Continued

மின்னணு நூலகத்தைப் பயன்படுத்துவதில் பாரதிதாசன் பல்கலை. முதலிடம்

posted in: கல்வி | 0

திருச்சி,​ பிப்.19: ​ ​ ​ தேசிய அளவில் மின்னணு நூலகத்தைப் பயன்படுத்துவதில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது என்றார் அதன் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ. ​ ​

காரைக்காலில் புதிய என்.ஐ.டி.,: வரும் கல்வியாண்டில் அட்மிஷன்

posted in: கல்வி | 0

காரைக்காலில் புதிதாக தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி.,) அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, இதற்காக 320 கோடி ரூபாய் ஒதுக்கவும் தீர்மானித்துள்ளது.