பள்ளிகளில் தொலைதூரக் கல்வி திட்டம்: பரிசீலித்து வருவதாக அமைச்சர் தகவல்

posted in: கல்வி | 0

புதுதில்லி, பிப். 15: பள்ளிகளில் தொலைதூர கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குரிய கொள்கைகளை வடிவமைக்க அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

கபில்சிபல் அணுகுமுறையால்கல்வி திட்டத்தில் குறைபாடு: ராஜா குற்றச்சாட்டு

posted in: கல்வி | 0

புதுச்சேரி:கபில்சிபல் அணுகுமுறையால் கல்வித் திட்டத்தில் குறைபாடு இருந்து வருகிறது என, இந்திய கம்யூ., தேசிய செயலர் ராஜா பேசினார்.

பிளஸ் 2,​ எஸ்எஸ்எல்சி தேர்வு: காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை

posted in: கல்வி | 0

சென்னை,​​ பிப்.​ 11:​ பிளஸ் 2,​ எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

கொள்ளை லாபம் அடிப்பதை அனுமதிக்க மாட்டோம்: கல்வி நிறுவனங்களுக்கு கபில் சிபல் எச்சரிக்கை

posted in: கல்வி | 0

புது தில்லி,​​ பிப்.10:​ கல்வியை பணம் கொழிக்கும் தொழிலாகக் கருதி கொள்ளை லாபம் அடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்கிறது சி.பி.எஸ்.இ.,

posted in: கல்வி | 0

கோல்கட்டா : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது போன்று, 11வது வகுப்பு பொதுத் தேர்வையும் ரத்து செய்து., தேர்வு முறையில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளது மத்திய மேல்நிலை கல்வி வாரியம் ( சி.பி.எஸ்.இ.,).

மாணவர்களின் சிறப்புக் கட்டணம் ரத்து: 2 ஆண்டுகளாக அரசு நிதியை எதிர்பார்த்திருக்கும் மாநகராட்சி பள்ளிகள்

posted in: கல்வி | 0

சென்னை,​​ பிப்.​ 8:​ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போல்,​​ மாநகராட்சிப் பள்ளிகளிலும் ரத்து செய்யப்பட்ட மாணவர்களின் சிறப்புக் கட்டணத்தை தமிழக அரசு எப்போது அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

துவக்கப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள்காலிப்பணியிடங்களில் நிரப்ப முடிவு

posted in: கல்வி | 0

விருதுநகர்:தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, காலிப்பணியிடங்களில் நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

உலகளாவிய சூழலுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டும்

posted in: கல்வி | 0

கோவை: “உலகளாவிய பொருளாதார சூழலுக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்,” என்று இந்திய கல்லூரிகள் சங்கத் தலைவர் சர்மா கூறினார்.

அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்!

posted in: கல்வி | 0

தமிழகம் முழுவதிலும் செயல்படும் அங்கீகாரம் பெறாத பள்ளிகளை கண்டறிந்து, அப்பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.