தனியார் பள்ளி கட்டண விவரம்: பிப்ரவரி 5}க்குள் தாக்கல் செய்ய மும்முரம்

posted in: கல்வி | 0

சென்னை,​​ பிப்.​ 2:​ தனியார் பள்ளிகளில் திரட்டப்பட்ட பல்வேறு வகையான ​ கட்டணம் உள்ளிட்ட விவரங்கள்,​​ பிப்ரவரி 5}ம் தேதிக்குள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரிடம் தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அரசு உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் பள்ளிகள்

posted in: கல்வி | 0

மதுரை : பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முன்னதாகவே நடத்தக் கூடாது என அரசு அறிவித்த பின்பும், மதுரையில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

ஆங்கில உச்சரிப்புத் திறனை வளர்க்க டிஜிட்டல் லேங்குவேஜ் லேப்’ அறிமுகம்

posted in: கல்வி | 0

திருப்பூர்,​​ ஜன.28: வளர்ந்த நாடுகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவி பறும் பள்ளி மாணவர்களிடம் ஆங்கில உச்சரிப்புத் திறனை வளர்க்க பள்ளி கல்வித்துறை சார்பில் டிஜிட்டல் லேங்குவேஜ் லேப் அறிமுகம் செய்யப்பட உள்ளது.​ முன்னதாக,​​ இம்முறையில் ஆங்கில பயிற்சி அளித்தல் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ​அளிக்கப்பட்டு வருகிறது.​ ​

அரசு ‌தொழி‌ல்நு‌ட்ப‌க் க‌ல்லூரி‌க்கான நில‌ம் ஒ‌ப்ப‌டை‌ப்பு

posted in: கல்வி | 0

பெர‌ம்பலூ‌ர்,​​ ஜன.​ 26:​ ​ ‌பெர‌ம்பலூ‌ர் அரு‌கேயு‌ள்ள ‌வேலூ‌ர் ஊரா‌ட்சியி‌ல்,​​ அரசு ‌தொழி‌ல்நு‌ட்ப‌க் க‌ல்லூரி ​ க‌ட்டுவத‌ற்கான நில‌ப் ப‌த்திர‌த்‌தை ஆ‌ண்டிமு‌த்து சி‌ன்னபி‌ள்‌ளை அற‌க்க‌ட்ட‌ளை நி‌ர்வாகி ஆ.​ கலிய‌பெருமா‌ள்,​​ மாவ‌ட்ட ஆ‌ட்சிய‌ர் எ‌ம்.​ விஜயகுமாரிட‌ம் ‌செ‌வ்வா‌ய்‌க்கிழ‌மை வழ‌ங்கினா‌ர்.

நாடுமுழுவதும் 374 மாவட்டங்களில் மாதிரிக் கல்லூரிகள்

posted in: கல்வி | 0

புதுடில்லி: கல்வியில் மிகவும் பின்தங்கிய 374 மாவட்டங்களில், மாதிரிக் கல்லூரிகளைத் துவக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 4 தொடக்கம்

posted in: கல்வி | 0

மதுரை,​​ ஜன.​ 22:​ மார்ச் 2010}ல் நடைபெறவிருக்கும் அரசு மேல்நிலைத் தேர்வுகள் சார்பான செய்முறைத் தேர்வுகள் மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மேல்நிலை வகுப்பு மாணவ,​​ மாணவியருக்கு பிப்ரவரி 4 முதல் 18}ம் தேதி வரையிலும்,​​ தமிழ்,​​ ஆங்கிலம் கேட்டல் /​ பேசுதல் திறன் தேர்வுகள் பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி … Continued

உயர் படிப்பில் கிராமப்புற டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு?

posted in: கல்வி | 0

புதுடில்லி: கிராமப்புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு, முதுகலை மருத்துவ படிப்பு படிக்க முன்னுரிமை வழங்கும்படி, மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு புது கட்டுப்பாடு

posted in: கல்வி | 0

புதுடில்லி: இந்தியாவில் துவக்கப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை காட்ட வேண்டிய கையிருப்பு ‘தொகுப்பு’ நிதி அளவை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னையில் 33வது புத்தக கண்காட்சி இன்று துவக்கம்

posted in: கல்வி | 0

சென்னையில் 33வது புத்தக கண்காட்சி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இன்று (டிச. 30ம் தேதி) மாலை துவங்குகிறது.