அனைவருக்கும் இடைநிலை கல்வி தமிழகத்துக்கு ரூ.151.44 கோடி
தேனி : அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த, நடப்பு ஆண்டுக்கு 151.44 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
தேனி : அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த, நடப்பு ஆண்டுக்கு 151.44 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
பழநி:அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், அடுத்த கல்வி ஆண்டில்(2010-2011), 200 பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், என பள்ளிக்கல்வி இயக்குனர் பி.பெருமாள்சாமி தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளின் அமைவிடங்கள் அடிப்படையில், நான்கு பிரிவுகளாக பிரித்து, கட்டணம் நிர்ணயம் செய்ய, கட்டண சீரமைப்புக் குழு திட்டமிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் 326 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 166 பள்ளிகள் விதிகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டது. இதில் 54 பள்ளிகள் கல்வித் துறைக்கு தெரியாமலேயே செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள மயில்வாகனன் நடராஜன் கல்விமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் கல்விமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:
திருச்செங்கோடு: கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை, முன்னாள் மாணவர் தத்தெடுத்துக் கொண்டார்.
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்கும் 4 மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ரூ.27 லட்சம் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது.
சென்னை: “”சமச்சீர் கல்வியின் பொதுப் பாடத்திட்ட வரைவில், இந்து மதத்திற்கோ அல்லது எந்த ஒரு மதத்திற்கும் எதிரான கருத்துக்கள் இடம்பெறவில்லை,” என அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: ‘கேட்’ தேர்வுகளில் ஏற்பட்டுள்ள தொடர் குளறுபடி அத்தேர்வுகளின் மீதான மதிப்பையே கேள்விக்குறியாக்கி உள்ளதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.