அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் : துவக்க அரசு உத்தரவு

posted in: கல்வி | 0

விருதுநகர் : அனைவருக்கும் இடைநிலைக்கல்வி வழங்கும் திட்டம் துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை அடுத்ததாக, மத்திய அரசு “ராஷ்டிரிய மத்திம சிக்ஷ அபியான்'(அனைவருக்கும் இடைநிலைக்கல்வி) திட்டத்தை முதலில் தமிழகம், மத்தியபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்துகிறது.

பாடங்களை எழுதிய பிறகே பாட திட்டம் வரவேண்டும்

posted in: கல்வி | 0

சென்னை : சமச்சீர் கல்வி பாட திட்டம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக ஒன்று மற்றும் 6ம் வகுப்புகளுக்கு பாட புத்தகங்கள் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குறிப்புதவி நூல்கள் சேகரித்தல், ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் போன்ற ஆயத்த பணிகள் நடக்கின்றன.

மதிப்பெண் சான்றிதழில் இனி போட்டோ : போலிகளை ஒழிக்க கல்வித்துறை அதிரடி

posted in: கல்வி | 0

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. போலிச் சான்றிதழ்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. இத்திட்டம், வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘ஜாக்பாட்’: பரிசு தொகை அதிகரிப்பு

posted in: கல்வி | 0

சிவகங்கை: தமிழை பாடமாக கொண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பள்ளி பாடநூல் அச்சடிக்கும் பணியில் சிக்கல் : சமச்சீர் கல்வித்திட்டமும் பாதிக்கும் அபாயம்

posted in: கல்வி | 0

பள்ளி பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான விலையை நிர்ணயம் செய்வதில், அச்சகதாரர்களுக்கும், பாடநூல் கழகத்திற்கும் இடையே நீடித்து வந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. கடைசி முயற்சியாக, பாடநூல் அச்சிடுவோர் சங்க நிர்வாகிகள், நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தியதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

அரசு பள்ளிகளில் இரு பயிற்று மொழி வசதி ஏற்படுத்துவது கடினம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

posted in: கல்வி | 0

காஞ்சிபுரம்:அரசு பள்ளிகளில் இருவேறு பயிற்று மொழி வசதியை ஏற்படுத்துவது இயலாத காரியம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.சென்னை மண்டல கல்வித் துறை ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது.

விமான பயிற்சி பள்ளிகள் முக்கிய நகரங்களில் துவக்கம்

posted in: கல்வி | 0

சேலம் : இந்தியாவில், விமானிகளுக்கான (பைலட்) தேவை அதிகரித்து வருவதால், சேலம், தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில், விமான பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன. வர்த்தக நோக்கில், விமான பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு மதிப்பெண் இனி 80 சதவீதம்

posted in: கல்வி | 0

சென்னை: இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) சேர நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் அளவை 60 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம்

இன்ஜீனியரிங்,பாலிடெக்., கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு கடும் ஆள்பற்றாக்குறை

posted in: கல்வி | 0

சேலம்: இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிகளுக்கு கடும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் கிடைப்பதில் கடும் பற்றாக்குறை காணப்படுகிறது.