அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் : துவக்க அரசு உத்தரவு
விருதுநகர் : அனைவருக்கும் இடைநிலைக்கல்வி வழங்கும் திட்டம் துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை அடுத்ததாக, மத்திய அரசு “ராஷ்டிரிய மத்திம சிக்ஷ அபியான்'(அனைவருக்கும் இடைநிலைக்கல்வி) திட்டத்தை முதலில் தமிழகம், மத்தியபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்துகிறது.