தொழிற்கல்வி விண்ணப்ப விநியோகம் இன்றுடன் முடிகிறது

posted in: கல்வி | 0

மருத்துவம், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்றுடன் முடிகிறது. பொறியியல் படிப்பிற்கு, ஒரு லட்சத்து, 70 ஆயிரம் விண்ணப்பங்களும், மருத்துவ படிப்புகளுக்கு, 22 ஆயிரம் விண்ணப்பங்களும் வினியோகிக்கப்பட்டுள்ளன.

அரசு தொழிற்கல்வி கல்லூரி வேண்டும்; அரசு பள்ளிகள் வேண்டாம்.

posted in: கல்வி | 0

தொழிற்கல்வி பயில அரசு கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை தங்களது முதலாவது நோக்கமாகக் கொண்டுள்ள பெற்றோர் பள்ளிப்படிப்புக்கு தங்களது கடைசி சாய்ஸ் ஆகவே அரசு பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

நாளை பிளஸ் 2 மார்க் ஷீட் வழங்கப்படும்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

posted in: கல்வி | 0

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 மாணவர்கள் ஆன்லைனில் வேலை வாய்ப்புபதிவு

posted in: கல்வி | 0

பிளஸ் 2 முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு பதிவினை பள்ளிகளிலேயே மேற்கொள்வதால், பதிவு மூப்பில் குளறுபடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

25ம் தேதி முதல் சென்டாக் நுழைவு தேர்வு விண்ணப்பம் -20-05-2011

posted in: கல்வி | 0

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., பொறியியல் உள்ளிட்ட தொழில்படிப்புகளுக்கான சென்டாக் விண்ணப்பங்கள், வரும் 25ம் தேதி முதல் தபால் நிலையங்களில் வினியோகிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு இலவச “லேப்-டாப்’: கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு

posted in: கல்வி | 0

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச, “லேப்-டாப்’ வழங்குவதற்காக, மாவட்ட வாரியாக மாணவர்கள் குறித்த விவரங்களை கணக்கெடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்டம் நீடிக்கும்

posted in: கல்வி | 0

சமச்சீர் கல்வி திட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்றும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சூசகமாக தெரிவித்தார்.