இடைநிலை ஆசிரியர்கள் 1,943 பேர் நியமனம் : தமிழக அரசு உத்தரவு

posted in: கல்வி | 0

தற்போது தேர்வு செய்யப்பட உள்ள 1,943 பேரும், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப் பட்ட பட்டியலில் இருந்தே தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிதாக, வேலை வாய்ப்பு அலுவலகத்திடம் இருந்து பதிவு மூப்பு பட்டியல் கேட்டு, தேர்வு செய்யப்படவில்லை.

கலை, அறிவியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப படிப்புகள் –

posted in: கல்வி | 0

சென்னை: “கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, கூடுதலாக தொழில்நுட்ப படிப்பு வழங்கும் திட்டம் துவக்கப்படும்,” என, அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அதிக வாய்ப்புகளை கொண்ட ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட்

posted in: கல்வி | 0

வரும் 2012ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில், மருத்துவ சுற்றுலாத்துறையின் மதிப்பு 10,000 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 2011 முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

posted in: கல்வி | 0

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 2011ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாநில பாடதிட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று அறிவித்தார்.

பெண் கல்வி மேம்பாட்டுக்காக சாக்சார் பாரத் திட்டம்! –

posted in: கல்வி | 0

புதுடில்லி: பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான சாக்சார் பாரத் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு அர்பணித்தார். சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு டில்லியில் நடைபெற்ற விழாவில் சாக்சார் பாரத் திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.

கணக்கு இனி எளிமை தான் அரசு புது நடவடிக்கை

posted in: கல்வி | 0

புதுடில்லி:கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில், சி.பி.எஸ்.இ., கல்வி முறையில், இந்த இரண்டு பாடத்திற்கும், செயல்முறை கற்றலை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.பெரும்பாலான மாணவர்கள் கணக்கு பாடத்தில் தோல்வியடைவதை தவிர்க்க, பள்ளிகளில் செயல் முறைக் கற்றலை அறிமுகப்படுத்துமாறு, சி.பி.எஸ்.இ., குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இன்ஜினியரிங் கல்லூரிகளில் சி.பி.ஐ., ரெய்டு : ரோடு, கட்டடம், நூலகம், ஆய்வுக்கூடம் வசதியில்லை

posted in: கல்வி | 0

சென்னை : அகில இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.,) விதிமுறையை பின்பற்றாமல், அடிப்படை வசதியே இல்லாத, நான்கு இன்ஜினியரிங் கல்லூரிகளில் சி.பி.ஐ., போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அண்ணாமலை பல்கலையில் ஹெல்த் சயின்ஸ் படிப்புகள்

posted in: கல்வி | 0

புதுடில்லி: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அண்ட் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இணைந்து, ஹெல்த் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை நடத்த உள்ளன.

பள்ளிகளில் யோகா பயிற்சி மத்திய அரசுக்கு பரிந்துரை

posted in: கல்வி | 0

பெங்களூரு: யோகா பயிற்சியை பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்று, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,)பரிந்துரைத்துள்ளது.