வருகை நாட்கள் குறைவான 21 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் உள்ள தனியார் பொ‌றி‌யிய‌ல் கல்லூரி‌யி‌ல் படி‌த்து வரு‌ம் மாணவ‌ர்க‌‌ளி‌‌ல் 21 பே‌ரி‌ன் வருகை நா‌ட்க‌ள் குறைவானதா‌ல் அவ‌ர்‌களை தே‌ர்வு எழுத செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி அ‌ளி‌க்க மறு‌த்து‌வி‌ட்டது.

ஐ.ஐ.டி., விரிவுரையாளர் ஆக பிஎச்.டி., தேவையில்லை

posted in: கல்வி | 0

புதுடில்லி: ஐ.ஐ.டி.,க்களில் விரிவுரையாளராகப் (லெக்சரர்) பணியாற்ற பிஎச்.டி., படிப்புத் தகுதி, இனி தேவையில்லை என்ற முடிவுக்கு, கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ‘கிரேடு’ முறை அமல்: கபில் சிபல்

posted in: கல்வி | 0

‘நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் ‘கிரேடு’ முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என’, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

சமச்சீர் கல்வித் திட்டம் அடுத்த ஆண்டு அமல்

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் சமச்சீர்கல்வித் திட்டம், அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என, முதல்வர் கருணாநிதி அதிரடியாக அறிவித்துள்ளார்.

அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் சமச்சீர் கல்வி

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகிறது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

புதிதாக 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

posted in: கல்வி | 0

சென்னை : “”புதிதாக 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்து விடும். அதன்பின், ஆசிரியர் நியமன பணிகள் துவங்கும்,” என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

500 ரூபாய்க்கு மாணவர்களுக்கு லேப்டாப் – அமைச்சரின் கனவு

posted in: கல்வி | 0

ஹைதராபாத்: இந்திய மாணவர்களுக்காக, ரூ. 500க்குள் விலை கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களை உருவாக்க இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முயல வேண்டும் என்று மத்திய உயர்கல்வித்துறை இணை அமைச்சர் புரந்தரேஸ்வரி கூறியுள்ளார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு ஸ்டிரிக்ட் விசா விதிமுறைகள் : ஆஸ்திரேலிய அரசு கிடுகிப்பிடி

posted in: கல்வி | 0

கான்பரா : ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க விருப்பப்பட்டு விசாவுக்கு மனு தாக்கல் செய்பவர்களுக்கு இனி அவ்வளவு ஈசியாக விசா கிடைத்து விடாது. ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் பல, வருமானத்துக்காக மானாவரியாக வெளிநாட்டு மாணவர்களை சேர்த்து வருவது குறித்து புகார் எழுந்தது.

எட்டாம் வகுப்பு முதல் எம்.பில்., வரை குவிந்த அருந்ததியினர்: வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் முற்றுகை

posted in: கல்வி | 0

சென்னை: தமிழக அரசின் அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டின்படி வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக, இனம் கண்டறிய நடத்தப் பட்டு வரும் சிறப்பு முகாமில், எட்டாம் வகுப்பு முதல், எம்.பில்., – பி.டி.எஸ்., படித்தோர் என, ஏராளமானோர் நேரில் வந்து தங்களை பதிந்து கொண்டனர்.

மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். தகவல்

posted in: கல்வி | 0

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு செல்வதாக கூறி திடீரென மாயமாகி விடுகிறார்கள். அதனால் அவர்களின் வருகை பற்றிய தகவல்களை பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் தொடங்கிவைக்கவுள்ளார்.