வருகை நாட்கள் குறைவான 21 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களில் 21 பேரின் வருகை நாட்கள் குறைவானதால் அவர்களை தேர்வு எழுத சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.