மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை: தமிழைக் கற்பிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து
“மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், தமிழ் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். அப்படி, தமிழை கற்பிக்காத பள்ளிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி எச்சரித்துள்ளார்.