மே இறுதியில் மெட்ரிக் பள்ளிகளுக்கு சமச்சீர் பாட புத்தகங்கள்
சேலம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு, மே 20ம் தேதிக்கு மேல், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும்&’&’ என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
சேலம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு, மே 20ம் தேதிக்கு மேல், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும்&’&’ என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி:புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.
அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.) எழுத விண்ணப்பித்த அனைவரையுமே மறு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரி மாணவி ஒருவரின் தாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கால்நடை மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள், நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன. இந்தாண்டு புதிததாக ஆரம்பிக்கப்படும், கோழியின உற்பத்தி தொழில்நுட்ப நான்காண்டு பட்டப்படிப்பில், 20 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
அனிமேஷன் துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
சென்னை: மே 9ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அறிவித்தார்.
மெட்ரிக் பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட வேறு கல்வித் திட்டத்திற்கு மாற்ற எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது, என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடன் பெற்ற மாணவர்களின் கல்வித்தரம் சரிந்துள்ளதால், வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சியில் உள்ளன.
பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்ட சமச்சீர் கல்வி, 10ம் வகுப்பு புத்தகங்கள், சர்வர் பிரச்னை காரணமாக, “ஓப்பன்’ ஆகாததால், இந்த இணையதளத்தில் இருந்து, மூன்று தனியார் வெப்சைட் நிறுவனங்களுக்கு, “லிங்க்’ கொடுத்துள்ளனர்.
சென்னை : வரும் மே மாதம் 16ம் தேதி முதல், தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட இருப்பதாக மருத்துவக்கல்வி துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.