பகுதி நேர எம்.பி.ஏ. படிப்பிற்கு ஏ.ஐ.சி.டி.இ. தடை

posted in: கல்வி | 0

எந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திலும் பகுதி நேர அல்லது மாலை நேர படிப்புகளை நடத்த அனுமதிப்பதில்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. முடிவு செய்துள்ளது.

விதிமுறைகளை மீறி செயல்படும் கல்லூரிகளுக்கு சிக்கல்

posted in: கல்வி | 0

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில்(என்.சி.டி.இ) சட்டத்தின்படி செயல்படாத கல்லூரிகளின் அங்கீகாரத்தை மண்டல கமிட்டிகள்(ஆர்.சி) இனி ரத்துசெய்ய முடியும்.

வன்முறைகளால் பலியாகும் குழந்தைகளின் கல்வி

posted in: கல்வி | 0

உலகில் ஆயுதக் குழுக்கள் மற்றும் ராணுவங்களிடையே ஏற்படும் மோதல்களால், 2 கோடியே 80 லட்சம் குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது.

8ம் வகுப்பில் தொழிற்கல்வி: மத்திய அரசு திட்டம்

posted in: கல்வி | 0

புதுடில்லி:”பள்ளிகளில் வழக்கமான பாடங்களுடன் தொழில் கல்வியையும் கற்றுத் தரும் வகையிலான திட்டம், வரும் மே மாதத்துக்குள் செயல்படுத்தப்படும்.

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் தவறு செய்தால் என்ன தண்டனை? : தேர்வுத்துறை எச்சரிக்கை

posted in: கல்வி | 0

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஈடுபடும் 16 விதமான குற்றங்களையும், அதற்கான தண்டனையையும் தேர்வுத்துறை வெளியிட்டு எச்சரித்துள்ளது.*

பொறுப்பற்ற கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை: துணைவேந்தர்

posted in: கல்வி | 0

சென்னை: “மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டம் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட கல்லூரிகளே காரணம்” என, சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.

அமெரிக்கா நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்: இந்தியா –

posted in: கல்வி | 0

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை அநீதியாக சுரண்டுவதை தவிர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்ததாக இந்தியா கூறியுள்ளது.