நாளந்தா பல்கலைக்கழகம் 2013 -இல் செயல்படத் தொடங்கும் –
வரலாற்று புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் வரும் 2013 ம் ஆண்டு முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும்.
வரலாற்று புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் வரும் 2013 ம் ஆண்டு முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.
நிர்வாக வாரியத்தை சுருக்குதல், கற்பித்தல் நேரத்தை நிர்ணயித்தல் உள்ளிட்ட பரிந்துரைகளை பெங்களூர், கொல்கத்தா ஐ.ஐ.எம் -கள் நிராகரித்துவிட்டன.
கேட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுதல் என்பது புகழ்பெற்ற ஐ.ஐ.எம் -களில் இடம்பெறுவதற்கான ஒரு நுழைவு வாயிலாக இருக்கின்றன.
திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் 11 வது ஐ.ஐ.எம்(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) வரும் ஜூன் முதல் செயல்படத் தொடங்குகிறது.
போட்டோகிராபி என்பது ஒளிப்படக் காட்சியின் சிறந்த அழகிய அம்சமாக பல ஆண்டுகளாக திகழ்கிறது.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றொரு பழமொழி உண்டு. முயற்சி செய்யாமல் எளிதில் கிடைக்கும் பொருள் நிலைக்காது.
அரசியல் அறிவியல்(பொலிடிகல் சயின்ஸ்) படிப்பானது, அதிகளவிலான மாணவர்களால் விரும்பி படிக்கப்படுகிறது.
மனதுக்கு ஆர்வத்தை தூண்டி, மகிழ்ச்சியையும், பணி திருப்தியையும் தருவது பத்திரிக்கையாளர் பணி. மேலும் தனி அந்தஸ்தைக் கொண்ட பணியாகவும் இது விளங்குகிறது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வு இன்றுகாலை தொடங்கியது.