பலத்த பாதுகாப்புடன் அஸ்ஸாமில் முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில சட்டசபையின் 62 தொகுதிகளுக்கு இன்று காலை முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில சட்டசபையின் 62 தொகுதிகளுக்கு இன்று காலை முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
திருச்சி : மின்சாரத்தை நிறுத்திவிட்டு இரவு நேரங்களில் அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதாகக் கூறப்படுவதால், இரவு நேரங்களில், “கரன்ட்-கட்’டானால், திருச்சியில் உள்ள தொகுதி வாக்காளர்கள் குஷியாகி விடுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது
வேலூர் மாவட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு பின், 13 சட்டசபை தொகுதிகளே உள்ளன.
புறநகர் பகுதியில் தினமும் 3 மணிநேரம் மின்தடை என்பது மாறி கடந்த இரு நாட்களாக, ஒரு நாளில் பல முறை மின்தடை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலை போல, மின்வெட்டும் சூடு பிடித்துள்ளது, பொதுமக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை: மும்பையில் நாளை உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் வாங்கடே ஸ்டேடியத்தை குண்டுகள் நிரப்பிய கார் மூலம் ஸ்டேடியத்தில் மோதி தகர்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
தேனி: தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும் ஆசிரியர்களுக்கு தேர்தல் கமிஷன், “மெமோ’ அனுப்பி வருகிறது. தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.
திண்டுக்கல்: நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தொகுதிகளில் சுயேச்சைகளாக வேட்புமனு செய்தவர்கள், முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கேட்டனர்.
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்சம் ரூ 300 முதல் அதிகபட்சம் ரூ 3000 வரை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்துள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், சரக்கு பெட்டகங்களை கையாள்வதில் புதிய சாதனை படைத்துள்ளது.