பணியாளர் மாற்றம்: ஜப்பானியரை நெகிழ வைத்த விப்ரோ முடிவு

posted in: மற்றவை | 0

பெங்களூர்: ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணுஉலைகள் வெடிப்பு மற்றும் கதிர்வீச்சு நெருக்கடி காரணமாக அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை திரும்ப அழைத்து வரும் சூழலில், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் ஒரு உத்தரவு ஜப்பானிய பணியாளர்களை நெகிழ வைத்துள்ளது.

மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவது ஏற்கத்தக்கதல்ல: கிருஷ்ணா

posted in: மற்றவை | 0

இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமென்று, அந்நாட்டு அரசிடம் பல முறை கூறிவிட்டோம். தவிர, இந்திய மீனவர்கள் மீது அந்நாட்டு கடற்படை துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை-சிபிஐ விசாரணை

posted in: மற்றவை | 0

சென்னை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஏ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவின் விசா நெருக்கடிகளால் இந்திய ஐ.டி., நிறுவனங்கள் பாதிப்பு

posted in: மற்றவை | 0

மும்பை: அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் எச் 1பி மற்றும் எல்1 விசாக்கள் பெறுவதில், இந்திய ஐ.டி., நிறுவனங்களுக்கு சிக்கல்கள் நீடிப்பதால் வருவாய் இழப்பு மற்றும் இரட்டிப்பு செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

தக்கலை அருகே வங்கி ஊழியர்கள் எடுத்துச் சென்ற ரூ. 99 லட்சம் பறிமுதல்

posted in: மற்றவை | 0

தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வங்கி ஊழியர்கள் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 99 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்திய அணுமின் நிலையங்கள் எப்படி? கண்காணிக்க யோசனை

posted in: மற்றவை | 0

புதுடில்லி: அணுமின் உலைகள் வெடிப்பால், ஜப்பான் எதிர்கொண்டு வரும் சவால்களை அடுத்து, இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள், நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களை தாங்கும் பாதுகாப்புடன் உள்ளதா என ஆராய, அணுசக்தித் துறையை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் காரை ஏற்றி தொழிலதிபரைக் கொல்ல முயற்சி: 3 பெண்கள் காயம்-2 பேர் கைது

posted in: மற்றவை | 0

சென்னை: சென்னையில் தொழில் அதிபரை காரை ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள்: தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை சென்னை வருகிறார்கள்; அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பு

posted in: மற்றவை | 0

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடக்க உள்ள ஓட்டுப்பதிவு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷி நாளை சென்னை வருகிறார்.

19ல் வரும் சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

லண்டன்: ஜப்பானை இன்று மிகப் பெரிய நிலநடுக்கமும், சுனாமியும் தாக்கியுள்ள நிலையில் மார்ச் 19ம் தேதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப் பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.