முல்லை பெரியாறு அணை அடித்தளம் : வரும் 9ம் தேதி ஆய்வு பணி துவக்கம்

posted in: மற்றவை | 0

திருவனந்தபுரம் : சுப்ரீம் கோர்ட் நியமித்த ஒருங்கிணைப்பு கமிட்டி, வரும் 9ம் தேதி முல்லை பெரியாறு அணையின் அடித்தளத்தை ஆய்வு செய்யும் பணியை துவக்க உள்ளது.

அமாவாசை நாளில் விருப்ப மனு கொடுக்க திரண்ட தி.மு.க.வினர்

posted in: மற்றவை | 0

சென்னை, மார்ச் 4: அமாவாசை நாள் என்பதால் விருப்ப மனு கொடுக்க ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரண்டதால் அண்ணா சாலையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்ற இயலாது-தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

posted in: மற்றவை | 0

டெல்லி: தமிழகம் உள்பட ஐந்து மாநிலத்திற்கும் அறிவிக்கப்பட்ட தேதியில்தான் தேர்தல் நடைபெறும். எந்தத் தேதியையும் மாற்றுவது இயலாத காரியம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

மதுரை பேராசிரியர் கண்டுபிடித்த பிளாஸ்டிக் ரோட்டிற்கு அங்கீகாரம்: கெஜட்டில் வெளியீடு

posted in: மற்றவை | 0

திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார்ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி, அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தல்-அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

முக்கிய கட்சிகள் எதிர்ப்பு எதிரொலி-தேர்தல் தேதி மாறுமா?

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி குறித்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக ஆகியவை அதிருப்தி தெரிவித்துள்ளதால், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டீசல் விலை உயர்ந்தால் கடும் விளைவை சந்திக்க வேண்டும் : லாரி உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

கிருஷ்ணகிரி : “”மத்திய அரசு, டீசல் விலையை உயர்த்தினால், லாரி உரிமையாளர்கள் மூலம், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என, அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓட்டு எண்ணிக்கை தாமதம்: ஓட்டு பதிவு எந்திரத்தில் அழியாமல் இருக்குமா?

posted in: மற்றவை | 0

தமிழ்நாடு, புதுச்சேரி கேரளாவில் ஏப்ரல் 13-ந் தேதி ஓட்டு பதிவு நடக்கிறது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை ஒரு மாதம் கழித்து மே மாதம் 13-ந்தேதி தான் நடக்கிறது.

‘வாக்கு தரக் கூடாது, கொடிக் கம்பங்களை கெட்ட வழியில் பயன்படுத்தக் கூடாது

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.