5-வது நாளாக நீடிப்பு: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்; பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

posted in: மற்றவை | 0

கோரிக்கைகளை நிறை வேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரில் சர்வதேச விமான திருவிழா: 5 நாட்கள் நடக்கிறது

posted in: மற்றவை | 0

ஆசியாவின் மிகப்பெரிய விமான திருவிழாவாக கருதப்படுவது “ஏரோ இந்தியா” என்ற சர்வதேச விமான கண்காட்சியாகும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை விமான திருவிழா நடந்து வருகிறது.

ஆந்திராவில் வேலை வாங்கித் தருவதாக தமிழக வாலிபர்களை ஏமாற்றி கிட்னி திருடிய ஆந்திர கும்பல்

posted in: மற்றவை | 0

கடப்பா: தமிழக இளைஞர்களை வேலை வாங்கித் தருவதாக ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று ஒரு கும்பல் கிட்னி திருடியுள்ளது.

கரும்பு உற்பத்தியில் இந்தியா முதலிடம்: துணைவேந்தர் முருகேச பூபதி நம்பிக்கை

posted in: மற்றவை | 0

மதுரை : “”இந்தியாவில் கரும்பு உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், உலகில் இரண்டாவது இடத்திலிருந்து விரைவில் முதலிடத்திற்கு முன்னேறும்,” என கோவை விவசாய பல்கலை துணை வேந்தர் முருகேச பூபதி குறிப்பிட்டார்.

இஸ்ரோ செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 2 லட்சம் கோடி ஊழல்!

posted in: மற்றவை | 0

பெங்களூர்: திவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கு இந்திய செயற்கைக்கோள்களின் எஸ்-பேண்ட் அலைவரிசையை (S-band spectrum) ஒதுக்கீடு செய்ததில் நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

மண்ணெண்ணெய் கடத்தலால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு

posted in: மற்றவை | 0

பொது வினியோக திட்டத்துக்காக, மானிய விலையில் அரசு வழங்கும் மண்ணெண்ணெயை, அரசியல் பின்னணியுடன் செயல்படும் “ஆயில் மாபியா’ கும்பல், வெளிநாடுகளுக்கு கடத்தி, பல கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

கறுப்புப் பணம் குவிவதை தடுக்க அதிக அக்கறை : வரி வசூலில் கண்காணிப்பு தீவிரமாகும்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “”கறுப்புப் பணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவும், அது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிக்கவும் இந்திய வருவாய் சேவை (ஐ.ஆர்.எஸ்.,) பிரிவு அதிகாரிகள் பலரை பணியில் ஈடுபடுத்த, மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானமா? – ஜெயராம் ரமேஷ் கண்டனம்

posted in: மற்றவை | 0

திருவனந்தபுரம்: நாட்டின் இயற்கை வளமான காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் கட்டுவது அவசியம்தானா? என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10,000 அபராதம், ஒரு வருடம் ஜெயில்

posted in: மற்றவை | 0

புதுடில்லி:குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு பத்தாயிரம் வரை அபராதம் விதிப்பது மற்றும் ஒரு வருடம் வரை சிறையில் அடைப்பது என்ற வகையில், மோட்டார் வாகன சட்டங்களில் புதிய திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.

முல்லை பெரியாறு நிபுணர் குழு பாரபட்சம்: கேரள அரசு புகார்

posted in: மற்றவை | 0

திருவனந்தபுரம் : முல்லை பெரியாறு அணை தொடர்பாக, ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என, நிபுணர் குழு தெரிவித்த யோசனைக்கு கேரள அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.