அதிகாரிகள் அலட்சியம்: ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் மாணவர்கள்

posted in: மற்றவை | 0

சென்னை மேடவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், சத்துணவு திட்டம் செயல்படுத்த, பல ஆண்டுகள் கோரியும், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இன்றளவும் செயல்படுத்தப்படவில்லை.

நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி

posted in: மற்றவை | 0

சென்னை: சக மாணவியிடமிருந்து ரூ. 4000 பணத்தைத் திருடியதாக கூறி மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியின் உடைகளைக் களைந்து சோதனையிட்டதால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

பருவ நிலை மாற்றத்தால் உற்பத்தி குறைகிறது: 2020ல் உணவு பற்றாக்குறை ஏற்படுமா?

posted in: மற்றவை | 0

உலக அளவில், தற்போதுள்ள பருவநிலை தொடர்ந்தால், வரும் 2020ல் இந்தியாவின், உணவு பொருள் உற்பத்தி 30 சதவீதம் வீழ்ச்சி அடையும் என, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

எகிப்து கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது : சென்னை திரும்பியவர்கள் பரபரப்பு பேட்டி

posted in: மற்றவை | 0

சென்னை : “”எகிப்தில் கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மக்கள் கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருக்களில் நடமாடி வருகின்றனர்.

அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு? தேர்தல் பரிசாக அறிவிப்பு

posted in: மற்றவை | 0

தமிழகத்தில், அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து, 60ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டுள்ளது.

ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம் : ஏர்-இந்தியா சலுகை கட்டணம் அறிவிப்பு

posted in: மற்றவை | 0

சென்னை : இந்தியாவில் இருந்து லண்டன், பாரிஸ், பிராங்பர்ட், டொரன்டோ ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில், “ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தை, ஏர்-இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

காவிரி நீருக்கான உரிமை மீட்க திணறும் தமிழகம்: மேட்டூர் அணை நீரையும் இழக்க போகும் அவலம்

posted in: மற்றவை | 0

காவிரி நீருக்காக, தங்கள் உரிமையை படிப்படியாக இழந்து வரும் தமிழகம், கர்நாடகா அரசு, குடிநீர் எடுப்பதன் மூலம், வருங்காலத்தில், மேட்டூர் அணை நீரையும் கர்நாடகாவுக்கு, தாரை வார்க்க வேண்டிய பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ராசாவிடம் 3வது முறையாக சிபிஐ விசாரணை-9 மணி நேரம் நடந்தது

posted in: மற்றவை | 0

டெல்லி: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் நேற்று சிபிஐ 3வது முறையாக விசாரணை நடத்தியது. இந்த விசாரணை 9 மணி நேரம் நடந்ததாக சிபிஐ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

டெபாசிட் முதிர்வு காலத்திற்கு முன்பணத்தை எடுத்தால் அபராதம் உண்டு

posted in: மற்றவை | 0

புதுடில்லி:வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியில், (பிக்சட்டெபாசிட்) முதலீடு செய்துள்ளவர்கள், முதிர்வுகாலம் முடிவதற்கு முன்பே பணத்தை எடுத்தால்,அபராதம் செலுத்த வேண்டும்.

தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம்: செல்போன் கட்டணங்கள் உயருகின்றன!

posted in: மற்றவை | 0

டெல்லி: தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் செல்போன் கட்டணங்கள் மீண்டும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.