அதிகாரிகள் அலட்சியம்: ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் மாணவர்கள்
சென்னை மேடவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், சத்துணவு திட்டம் செயல்படுத்த, பல ஆண்டுகள் கோரியும், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இன்றளவும் செயல்படுத்தப்படவில்லை.
சென்னை மேடவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், சத்துணவு திட்டம் செயல்படுத்த, பல ஆண்டுகள் கோரியும், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இன்றளவும் செயல்படுத்தப்படவில்லை.
சென்னை: சக மாணவியிடமிருந்து ரூ. 4000 பணத்தைத் திருடியதாக கூறி மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியின் உடைகளைக் களைந்து சோதனையிட்டதால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
உலக அளவில், தற்போதுள்ள பருவநிலை தொடர்ந்தால், வரும் 2020ல் இந்தியாவின், உணவு பொருள் உற்பத்தி 30 சதவீதம் வீழ்ச்சி அடையும் என, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
சென்னை : “”எகிப்தில் கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மக்கள் கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருக்களில் நடமாடி வருகின்றனர்.
தமிழகத்தில், அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து, 60ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டுள்ளது.
சென்னை : இந்தியாவில் இருந்து லண்டன், பாரிஸ், பிராங்பர்ட், டொரன்டோ ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில், “ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தை, ஏர்-இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
காவிரி நீருக்காக, தங்கள் உரிமையை படிப்படியாக இழந்து வரும் தமிழகம், கர்நாடகா அரசு, குடிநீர் எடுப்பதன் மூலம், வருங்காலத்தில், மேட்டூர் அணை நீரையும் கர்நாடகாவுக்கு, தாரை வார்க்க வேண்டிய பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டெல்லி: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் நேற்று சிபிஐ 3வது முறையாக விசாரணை நடத்தியது. இந்த விசாரணை 9 மணி நேரம் நடந்ததாக சிபிஐ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
புதுடில்லி:வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியில், (பிக்சட்டெபாசிட்) முதலீடு செய்துள்ளவர்கள், முதிர்வுகாலம் முடிவதற்கு முன்பே பணத்தை எடுத்தால்,அபராதம் செலுத்த வேண்டும்.
டெல்லி: தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் செல்போன் கட்டணங்கள் மீண்டும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.