பாடப் புத்தகங்களில் முதல்வர் படம், கட்டுரை இடம்பெற தடை

posted in: மற்றவை | 0

“புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் பள்ளி பாடப் புத்தகங்களில், முதல்வர் உள்ளிட்டவர்களின் படங்களோ, கட்டுரைகளோ இடம்பெறக் கூடாது’ என, பாடநூல் கழகத்திற்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய பங்குசந்தை வாரியத்தின் (செபி) புதிய த‌‌லைவர் நியமனம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை வாரியத்தின் புதிய தலைவராக யு.கே. சின்கா நியமிக்கப்படவுள்ளார்.

தி.மு.க., அரசு செய்யும் தவறுகளுக்குமத்திய அரசு பாதுகாவலனாக உள்ளது:கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

posted in: மற்றவை | 0

ஸ்ரீவில்லிபுத்தூர்:””தி.மு.க., அரசு செய்யும் தவறுகளுக்கு, மத்திய அரசு பாதுகாவலனாக உள்ளது,” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சி., பெயர் சூட்டப்பட்டது

posted in: மற்றவை | 0

சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மலுமான வ.உ.சிதம்பரனாரின் பெயரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு சூட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மார்ச் மாதம் ஓட்டுப்பதிவு: மேல்-சபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு; தேர்தல் கமிஷன் முடிவு

posted in: மற்றவை | 0

தமிழக மேல்-சபை 1986- ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அதன் பிறகு மேல்- சபை அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற வில்லை.

தமிழகத்தில் பஸ் ஸ்டிரைக்-பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு, கல்வீச்சு

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழகத்தில் 6 போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் இன்று அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆங்காங்கு வன்முறை வெடித்துள்ளது.

முதல் வகுப்பு வரை சேரும் குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது: தமிழக அரசு கிடுக்கிப்பிடி

posted in: மற்றவை | 0

சென்னை : “தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பு வரை சேரும் குழந்தைகளுக்கு, எக்காரணம் கொண்டும் தேர்வு முறையையோ, வாய்வழி கேள்வி கேட்கும் முறையையோ கண்டிப்பாக கடைபிடிக்கக் கூடாது.

புல்லட்டுக்கு புதிய தொழிற்சாலை:ராயல் என்பீல்டு அறிவிப்பு

posted in: மற்றவை | 0

சென்னை: நாட்டின் மிகப் பழமை வாய்ந்த வாகனங்களில் ஒன்றான ‘புல்லட்’ மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்க புதிய தொழிற்சாலை அமைக்க ஐஷர் நிறுவனத்தின் ஓர் அங்கமான ராயல் என்பீல்டு முடிவு செய்துள்ளது.

ஸ்ரீநகரில் தடையை மீறி 50,000 பேர் திரண்டு கொடியேற்றுவோம்-பாஜக

posted in: மற்றவை | 0

ஜம்மு: ஸ்ரீநகர் லால் சவுக்கில் ஜனவரி 26ம் தேதி கொடியேற்று விழாவில், கலந்து கொள்வதற்காக 50,000 பேர் ஸ்ரீநகருக்கு வரவுள்ளதாக பாஜக கூறியுள்ளது.

இலங்கைப் படையால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஜெயக்குமார் ஊனமுற்றவர்

posted in: மற்றவை | 0

நாகப்பட்டனம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற மீனவரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக கொன்றுள்ளது.