திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500பேர் சஸ்பெண்ட்-ஒரு நாள் வராததால் தண்டனை

posted in: மற்றவை | 0

திருச்சி: திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பி.எப். அலுவலகங்கள் மார்ச் 31க்குள் கம்ப்யூட்டர் மயமாகும்

posted in: மற்றவை | 0

விருதுநகர்:””இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலாளர் வைப்பு நிதி(பி.எப்.) நிறுவன அலுவலகங்களும், வரும் மார்ச் 31 க்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

மாதந்தோறும் மின் கட்டணம்:வாரியம் முடிவு

posted in: மற்றவை | 0

சிவகங்கை:மின் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.வீட்டு உபயோக மின்சாரத்திற்கு, இரு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ரேஷன் அரிசியை விட மணல் விலை அதிகம்: கட்டுமானப் பணிகள் தேக்கம்

posted in: மற்றவை | 0

ஒரு கிலோ ரேஷன் அரிசியை விட, ஒரு கிலோ மணல் விலை அதிகரித்துள்ளது, கான்ட்ராக்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிலேயே 2வது மிகப்பெரிய நிறுவனம் டி.என்.பி.எல்.,: முதல்வர் பெருமிதம்

posted in: மற்றவை | 0

சென்னை : “”தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், அச்சு மற்றும் எழுதும் காகித உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது,” என, காகித உற்பத்தி இயந்திரத்தை துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

ம.பி. ஐஏஎஸ் தம்பதியின் வீட்டில் ஐடி ரெய்டு-ரூ. 360 கோடி சொத்துக் குவிப்பு கண்டுபிடிப்பு

posted in: மற்றவை | 0

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஐஏஎஸ் தம்பதியின் வீட்டில் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில், ரூ. 360 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவித்து வைத்திருந்தது தெரிய வந்து அனைவரும் அதிர்ந்தனர்.

கறுப்புப் பணம்: அரசு நிலை இன்று தெரியும்?

posted in: மற்றவை | 0

புதுடில்லி : அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் ரகசிய கணக்கு விவரத்தை வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இன்று வெளியிடும் என தெரிகிறது.

இந்திய அணு உலைகளுக்கு யுரேனியம்-எஸ்.எம்.கிருஷ்ணா ஆஸ்திரேலியா பயணம்

posted in: மற்றவை | 0

மெல்போர்ன்: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் பயணமாக நாளை ஆஸ்திரேலியா செல்கிறார்.

வேலூர் மாவட்டத்துக்கு ரூ.1,295 கோடியில் காவிரி குடிநீர் திட்டம்

posted in: மற்றவை | 0

வேலூர்: காவிரி ஆற்றிலிருந்து ரூ.1,295 கோடி செலவில் வேலூர் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை வரும் 25ம் தேதி காட்பாடியில் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.