அடுத்த சுற்று பெட்ரோல் விலையேற்றத்துக்கு ரெடியாகும் எண்ணெய் நிறுவனங்கள்!
டெல்லி: இந்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவுக்கு வந்துள்ளன.
டெல்லி: இந்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவுக்கு வந்துள்ளன.
கடலூர் : சீர்காழியில் அமைய உள்ள அனல் மின் நிலையத்திலிருந்து, கர்நாடக மாநிலத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தம் பெங்களூரில் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் கையெழுத்தானது.
மும்பை: வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற நுகர்வோர் பொருள்களின் விலைகள் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
சென்னை: தமிழகத்தில் உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ரூ. 163 கோடி கூடுதல் சலுகைகளை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொழில் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை: ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் விவகாரத்தில் மோசடியில் சில ராணுவ அதிகாரிகள், அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
புதுடில்லி : அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் 25 பைசா காலாவதியாகிறது. அதன் பிறகு 50 பைசா மட்டுமே குறைந்த பட்ச நாணயமாக புழக்கத்தில் இருக்கும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை கண்டறிந்து, வீடுகளுக்கே விண்ணப்பங்களை அனுப்பி, உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர், தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.
டெல்லி: இந்தியாவின் கடல் எல்லையைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும் வசதியாக தென்னிந்தியாவில் போர் விமானங்களை நிறுத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.