3 வாரங்களில் வெங்காயம் விலை குறையும் : அரசு பதிலில் நாடு முழுவதும் அதிருப்தி

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “வெங்காயத்தின் விலை அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் குறையும்’ என, மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் இன்று ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம் தொடங்கினார்; 1 லட்சம் தொண்டர்கள் திரண்டனர்

posted in: மற்றவை | 0

ஆந்திராவில் விவசாயிகளுக்கு கூடுதல் வெள்ள நிவாரணம் வழங்க கோரி ஜெகன்மோகன் ரெட்டி 48 மணி நேரம் விஜயவாடாவில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

வாங்க ஆளில்லை… நானோ உற்பத்தி குறைக்கப்பட்டது!

posted in: மற்றவை | 0

டெல்லி: ரூ 1 லட்சம் கார் என்று அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது ரூ 2 லட்சம் விலையில் விற்பனையாகிவரும் டாடா நானோ காருக்கு வாடிக்கையாளர்களிடம் மவுசு குறைந்துவிட்டது.

ரயில்களில் ஐந்து இலக்க எண்கள் இன்று முதல் அமல்

posted in: மற்றவை | 0

சென்னை: அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஐந்து இலக்க எண்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும் 17 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

உயர்ந்த பதவியில் ஊழல் நபரா? கேள்விக்குறியாகும் அரசின் நம்பகத்தன்மை

posted in: மற்றவை | 0

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபரே, ஊழல் கண்காணிப்பு பிரிவின் தலைவராக எந்த நாட்டிலாவது ஆக முடியுமா? சினிமாவில் மட்டும் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்.

பிரச்சனைகளை ஊத்தி மூடுவது கருணாநிதிக்கு வாடிக்கையாகி விட்டது-சீமான்

posted in: மற்றவை | 0

சென்னை: மக்கள் விரோத மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் அங்கு ஆதரித்து விட்டு இங்கு அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல எதிர்ப்புத் தெரிவிப்பதும், பிரதமருக்கு கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடுவதும் கருணாநிதிக்கு வாடிக்கையாகி விட்டது என்றும்,

பிப்ரவரி 27-ம் தேதி விஏஓ தேர்வு!-டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு

posted in: மற்றவை | 0

சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு பிப்ரவரி 27-ல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நக்கீரன் இணையாசிரியர் காமராஜ்-பாதிரியார் ஜெகத் காஸ்பர் வீடுகளிலும் சிபிஐ ரெய்ட்

posted in: மற்றவை | 0

டெல்லி: தமிழகத்தில் மட்டும் மொத்தம் 27 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல்

posted in: மற்றவை | 0

மேட்டூர் : மேட்டூர் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நிறைவடையாத நிலையில், குறித்தபடி வரும் 2011 மார்ச் இறுதிக்குள் மின் உற்பத்தி துவங்க முடியாத நிலை உள்ளது. இதனால், கோடைக்கால மின்பற்றாக்குறையை சமாளிப்பதில், வாரியத்திற்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ரயில்வேயில் காலிப் பணியிடங்கள் ஆறு மாதத்தில் நிரப்பப்படும்’

posted in: மற்றவை | 0

சென்னை : “”தெற்கு ரயில்வேயில் “சி’ மற்றும் “டி’ பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் ஆறு மாதங்களுக்குள் நிரப்பப்படும்,” என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிரிஷன் கூறினார்.