லாரி ஸ்டிரைக் வாபஸ் ஆகுமா?-பேச்சுவார்த்தை தீவிரம்!
நாமக்கல்: சுங்கவரி பிரச்சினைக்கு தீர்வு காண வருகிற 5ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இப்போதே ஸ்ட்ரைக் துவங்கிவிட்டது.
நாமக்கல்: சுங்கவரி பிரச்சினைக்கு தீர்வு காண வருகிற 5ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இப்போதே ஸ்ட்ரைக் துவங்கிவிட்டது.
புதுடில்லி : குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகளில் சிக்கும், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் புதிய சட்ட திருத்த மசோதா நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரமோஸ் எனும் அதி நவீன ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை முதன் முதலாக கடந்த 2001-ம் ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது.
திருவாரூர் : “தமிழகத்தில் படித்து வேலைக்கு பதிவு செய்த நிலையில், 65 லட்சம் பேர் இருந்தும், தகுதியுள்ள இளைஞர்கள் கிடைக்கவில்லை’ என, தனியார் நிறுவன அதிகாரிகள், அரசிடம் தெரிவித்தனர் என, திருவாரூரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் இயக்குனர் சந்தோஷ் கே மிஸ்ரா கூறினார்.
டெல்லி: பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் நாடு தழுவிய 3 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் பிராட்பேண்ட், தொலைபேசி சேவை, ஏடிஎம் சேவை உள்ளிட்டவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பூமியில் உள்ள உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சூரியன், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும் என்றும், அதே காலகட்டத்தில், பூமியின் வாழ்நாளும் முடிவுக்கு வரும் என்று தற்போதைய புதிய ஆய்வில் அனுமானிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நீரா ராடியாவுடன் தான் பேசியது மீடியாக்களில் கசிந்ததற்கு டாடா குழும தலைவர் ரத்தன் டாடா கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். இதை தடுத்து நிறுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டை அவர் அணுகவுள்ளார்.
சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தற்போது மறைவாக உள்ளார். அவர் நிச்சயம் விரைவில் வெளிப்படுவார். தமிழீழம் மலரும், என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
தஞ்சை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. பாம்பன் பாலத்தில் சென்ற ரெயில் மீது, கடலில் எழுந்த ராட்சத அலைகள் மோதின. இதனால் ரெயில் மெதுவாக சென்றது. பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.
டெல்லி: ரூ. 2 லட்சம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.