பெற்றோர் உஷார் : 15 நாளில் 11 மாணவ, மாணவியர் மீட்பு

posted in: மற்றவை | 0

பள்ளி நேரத்தில் சீருடையுடன் பொது இடங்களில் சுற்றித்திரியும் மாணவ, மாணவியரை பிடித்து, பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கோவை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மனிதநேய ஆய்வில் பல்கலை மாணவர்கள் : பட்டமளிப்பு விழாவில் பிரதமர் தகவல்

posted in: மற்றவை | 0

புட்டபர்த்தி : “”பல்கலைக்கழக மாணவர்கள், மனிதநேய ஆய்வில் அதிகம் ஈடுபட வேண்டும்,” என, புட்டபர்த்தி சத்யசாயி இன்ஸ்டிடியூட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

முக்கிய நகரங்களில் விமானப்படையின் வான்வழி ரோந்துப் பாதுகாப்பு

posted in: மற்றவை | 0

டெல்லி: டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வான்வழிப் பாதுகாப்பை அளிக்கவுள்ளது இந்திய விமானப்படை.

பெண்கள் முன்னேற்றத்திற்கு சாய்பாபா சேவை அபரிமிதம்: ஜனாதிபதி

posted in: மற்றவை | 0

புட்டபர்த்தி : சாய்பாபாவின் 85வது பிறந்தநாள் விழாவையொட்டி, புட்டபர்த்தியில் நேற்று நடந்த பெண்கள் தின விழாவில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டார்.

பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டத்தில் போலீசும் பங்கேற்க வேண்டும்: கமிஷனர் பேச்சு

posted in: மற்றவை | 0

சென்னை: பள்ளிகளில் நடக்கும் பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டத்தின் போது, போலீஸ் அதிகாரிகளும் இடம் பெற வேண்டும் என, குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லஞ்சமாக கேட்டார் ரூ.15 கோடி: தொழிலதிபர் டாடா பரபரப்பு

posted in: மற்றவை | 0

டேராடூன் : “புதிதாக விமான சேவை துவங்க திட்டமிட்ட தன்னிடம், அமைச்சர் ஒருவர் 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக’ தொழிலதிபர் ரத்தன் டாடா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., : இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு

posted in: மற்றவை | 0

புதுடில்லி : இன்னும் தீர்க்கப்படாதப் பிரச்னை என்ற நெடுநாளையப் பட்டியலில் இருந்து, காஷ்மீர் பெயரை ஐ.நா., நீக்கியுள்ளது. இவ்விவகாரம், பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மந்திரிகள் சொத்து விவரம் வெளியிட பிரதமர் ஆர்வம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியல் குறித்த முழு விவரமும், விரைவில் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது. பிரதமர் அலுவலகம் இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20%-நிறைவேறியது மசோதா

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

பெண்ணுக்கு மின்சார ஷாக் கொடுத்து போலீஸ் நிலையத்தில் சித்ரவதை

posted in: மற்றவை | 0

பெங்களூரு : தங்க செயின் திருடியதாக சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்ற பெண்ணுக்கு, கோத்தனூர் போலீஸ் நிலையத்தில் மின்சார ஷாக் கொடுத்து, மனநிலை பாதிப்பை உண்டாக்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.