ராஜபக்சே வருகை எதிர்ப்பு போராட்டம்-வைகோ, நெடுமாறன், திருமா, சீமான் கைது

posted in: மற்றவை | 0

சென்னை: ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

2030 க்குள் தூத்துக்குடி, சென்னை அழியும் அபாயம் – நெல்லை பேராசிரியர்

posted in: மற்றவை | 0

நெல்லை: உலக வெப்பமயமாதலால் 2030க்குள் தூத்துக்குடி மற்றும் சென்னையின் ஒரு பகுதி கடலில் முழ்கும் அபாயம் இருப்பதாக நெல்லை பேராசிரியர் தெரிவித்தார்.

மாத சம்பளம் ஆயிரங்களில்: சொத்து மதிப்போ கோடிகளில்

posted in: மற்றவை | 1

மும்பை : ஊழல் செய்து, “கோடிகளை’ அள்ளுவதில், அரசியல்வாதிகள் மட்டும் தான் சூரர்கள் என, நீங்கள் கருதினால், அந்த கருத்தை உடனே மாற்றுங்கள். அரசு அதிகாரிகள் பலர், “பலே கில்லாடி’களாக உள்ளனர்.

நாசாவை கை கழுவும் இந்திய விஞ்ஞானிகள் : அலறுகிறது அமெரிக்கா

posted in: மற்றவை | 0

மும்பை : “அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள், தங்கள் தாய் நாட்டுக்கு திரும்பிச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், எதிர்கால விண்வெளி திட்டப் பணிகளுக்கு வெளிநாட்டு விஞ்ஞானிகளை சார்ந்து இருக்காத சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்’என, “நாசா’ அதிகாரி சார்லஸ் போல்டன் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை வரம்புக்குள் கொண்டு வர அரசு பரிசீலனை

posted in: மற்றவை | 0

புதுடில்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி,சி.சி.ஐ.,), சங்கங்கள் பதிவுச் சட்ட வரம்பிற்குள் கொண்டு வந்து அடக்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஐ.பி.எல்., விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பை அடுத்து, பல்வேறு அமைப்புகளின் செயலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து அதிகமாக எழுந்திருக்கிறது.

விபத்துள்ளான விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்ன துணை விமானி

posted in: மற்றவை | 0

சென்னை: மங்களூரில் விபத்தில் சிக்கிய விமானத்தை தரையிறக்கும் முன், அது மிக அதிக வேகத்தில் பறந்ததால், அதை தரையிறக்க வேண்டாம் என்று விமானியிடம் துணை விமானி 2 முறை கூறியுள்ளார்.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி வாகை சூடிய ஷூ பாலிஷ் தொழிலாளி மகன்

posted in: மற்றவை | 0

கான்பூர், மே 27: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஷூ பாலிஷ் செய்யும் தொழிலாளியின் மகன் அபிஷேக் குமார் பாரதியா, இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி) நுழைவுத் தேர்தவில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

சர்வதேச விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்: மான்டேக் பரிந்துரை

posted in: மற்றவை | 0

புது தில்லி, மே 27: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பரிந்துரைத்துள்ளார்.

இடிந்து விழுந்தது காளஹஸ்தி கோவில் கோபுரம்: பக்தர்கள் அதிர்ச்சி

posted in: மற்றவை | 0

சென்னை: பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.