கல்பாக்கம் வேக ஈணுலையில் வெப்பத் தணிப்பான் பொருத்தம் : விஞ்ஞானிகள், இன்ஜினியர்கள் சாதனை
சென்னை: கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் முன்மாதிரி வேக ஈணுலையில், பிரமாண்டமான வெப்பத் தணிப்பான் நேற்று பொருத்தப்பட்டது.
சென்னை: கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் முன்மாதிரி வேக ஈணுலையில், பிரமாண்டமான வெப்பத் தணிப்பான் நேற்று பொருத்தப்பட்டது.
கோல்கட்டா:ஜப்பான் உயிரியியல் பூங்காவில் உள்ள, இரண்டு இந்திய யானைகள் மொபைல்போனில் பாகன்கள் கட்டளை படி நடந்துகொள்ளும் அதிசய சம்பவம் நடந்து வருகிறது.
தூத்துக்குடி: நாடு முழுவதும் லஞ்சப்பணம் விவகாரம் மூட்டைப்பூச்சிபோல பெருகி வருகிறது. லஞ்சப்பணத்துடன் போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மாத்திரையை விழுங்குவது போல் ரூ.
திருவள்ளூர்; தனியார் தொலைக் காட்சியில் 24 மணி நேரம் தொடர்ந்து 507 நேயர்களிடம் உரையாடி, 19 வயது இளைஞர் லிம்கா சாதனை படைத்துள்ளார்.
திருப்பூர்: நூல் விலை சிறிது குறைந்திருந்தாலும், அதிகளவில் பயன்படுத்தப்படும் 30ம் நம்பர் நூலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தனது காம லீலையால் ஆந்திராவின் ஆளுநர் பதவியை இழந்த என்.டி. திவாரி தனக்கு மரபணு சோதனை நடத்துவது சட்ட விரோதமானது என்று நீதிமன்றத்துக்கு பதில் மனு அளித்துள்ளார்.
காலாவதி மருந்து விவகாரத்தில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரண்டு நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூமிக்கடியில் இருந்து சாம்பல், மண் துகள்களுடன் வெப்ப வாயு வெளியேறியது. பூகம்பம் ஏற்படும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் சித்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : ”பதினைந்து நாட்கள் விடுப்பு எடுத்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளியூர்களுக்கு சென்று வாருங்கள். உடல் ஆரோக்கியத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்,” என, போலீசாருக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அறிவுரை வழங்கினார்.
மும்பை, மே 2: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் கைதான அஜ்மல் கசாப் மீதான வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாகிறது.