நெட்வொர்க் மூலமாக வரும் அபாயங்கள்: எதிர்த்து பணியாற்ற அழைப்பு

posted in: மற்றவை | 0

புதுடில்லி : ”கம்ப்யூட்டர் நெட்வொர்க் மூலமாக, ராணுவ ரகசியங்கள் திருடப்படுவதை தடுக்க முப்படையினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்,” என ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கேட்டுக் கொண்டுள்ளார்.

விரல் ரேகை பதிவுக்கு அரசு டாக்டர்கள் எதிர்ப்பு

posted in: மற்றவை | 0

மதுரை:அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் வருகை பதிவை கண்காணிக்க, விரல் ரேகை பதிவு கருவி அமைப்பதற்கு, டாக்டர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முழு உடல்’ காட்டும் ஸ்கேனர் கருவிகள் :இந்தியாவிலும் பொருத்த திட்டம்?

posted in: மற்றவை | 0

புதுடில்லி : தற்போது அமெரிக்க விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வரும், முழுஉடல் பரிசோதனைக் கருவிகள் (ஸ்கேனர்), விரைவில் இந்திய விமான நிலையங்களிலும் வர உள்ளது.

விவாகரத்துக்குப்பின் மனைவி வீட்டில் கணவன் வசிக்கலாம்: கோர்ட் தீர்ப்பு

posted in: மற்றவை | 0

மும்பை : விவாகரத்து கோரிய தம்பதிக்கு அதை வழங்கிய கோர்ட், மனைவியின் பெயரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவர் தொடர்ந்து வசிக்கலாம் என, உத்தரவிட்டது.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வெட்டுத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை

posted in: மற்றவை | 0

புதுதில்லி, ஏப். 11: பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசின் நிதி மசோதா மீது வெட்டுத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.

டிஎன்​பிஎஸ்சி தேர்வு:​ நுழை​வுச் சீட்டு கிடைக்​கா​த​வர்​கள் டிஆர்​ஓ​வி​டம் அனு​ம​திச் சீட்டு பெற​லாம்

posted in: மற்றவை | 0

கிருஷ்​ண​கிரி,​​ ஏப்.8: கிருஷ்​ண​கிரி மாவட்​டத்​தில் டிஎன்​பிஎஸ்சி குருப்-​2 எழுத்​துத் தேர்​வுக்​கான நுழை​வுச் சீட்டு கிடைக்​கா​த​வர்​கள் மாவட்ட வரு​வாய் அலு​வ​லரை சந்​தித்து அனு​ம​திச் சீட்டு பெற்று தேர்​வெ​ழு​த​லாம் என மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் பி.பிர​பா​கர் தெரி​வித்​துள்​ளார்.​

ரயில்வே மேம்பாலத்தில் தலைகுப்புற கார்… கவிழ்ந்தது : அரைகுறை பணியால் பல்லாவரத்தில் விபரீதம்

posted in: மற்றவை | 0

பல்லாவரம் : அரைகுறையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ள பல்லாவரம் ரயில்வே மேம்பாலத்தின் மீது வேகமாக சென்ற ஒரு கார், ரயில்வே தண்டவாளத்தின் மீது தலைகுப்புற விழுந்தது.

மின்வாரியத்திற்கு 1,652 கோடி ரூபாய் மானியம் : தமிழக அரசிற்கு ஆணையம் நிர்ணயம்

posted in: மற்றவை | 0

சென்னை : நடப்பு நிதியாண்டிற்காக, மின்வாரியத்திற்கு 1,652 கோடியே 43 லட்ச ரூபாயை தமிழக அரசு மானியமாக வழங்க வேண்டும் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.

சோயிப் மாலிக் மீது பாகிஸ்தானிலும் வழக்கு; ஆயிஷா வக்கீல் தகவல்

posted in: மற்றவை | 0

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் முறைப்படி தன்னை விவாகரத்து செய்யும் வர அவரை விட மாட்டேன் என்று ஆயிஷா கூறியுள்ளார். அவர் கொடுத்த புகார் காரணமாக சோயிப் மாலிக்கிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள்.