ரயில் கட்டணம் விரைவில் உயருகிறது: இழப்பை சீராக்க வேறு வழியில்லை

posted in: மற்றவை | 0

புதுடில்லி: நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், ரயில்களில் உயர் வகுப்பு கட்டணங்களை உயர்த்துவது குறித்து, ரயில்வே துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

தி.மு.க.,வையும் விட்டு வைக்காத “விக்கிலீக்ஸ்’

posted in: மற்றவை | 0

புதுடில்லி:”கடந்த 2009ம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது’ என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரக்குறைவு பேச்சு: கிரண் பேடி மீதுஉரிமை மீறல்

posted in: மற்றவை | 0

புதுடில்லி:எம்.பி.,க்களை தரக்குறைவாக பேசிய, பாலிவுட் நடிகர் ஓம்புரி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி ஆகியோர் மீது, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நேற்று கொடுக்கப்பட்டது.

தீபாவளிக்கு தென்மாவட்ட ரயில்கள் “ஹவுஸ் புல்’ : சிறப்பு ரயில்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்

posted in: மற்றவை | 0

சென்னை : தீபாவளிக்காக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும், முன்பதிவு முடிந்து விட்டது.

மின் திருட்டு, மின்வாரிய சொத்து திருடுவோர் மீது குண்டாஸ்! : தயாராகிறது அரசின் அடுத்த திட்டம்

posted in: மற்றவை | 0

மின் திருட்டால் நஷ்டமடைந்துள்ள தமிழக மின்வாரியம், மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

மும்பை தாக்குதல் சம்பவம் : பயங்கரவாதிகளின் தி்ட்டமிட்ட சதி: உள்துறை அமைச்சர் பேட்டி

posted in: மற்றவை | 0

மும்பை: நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி என்றும், இந்த சம்பவத்தில் சக்திவாய்ந்த அம்மோனியம் ‌நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையில் பல ஆயிரம் பணியிடங்கள் காலி :பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : வருமான வரித்துறையில், பல ஆயிரம் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், வழக்கமான பணிகளை சரிவர மேற்கொள்ள முடியாமல், அந்தத் துறையினர் திணறி வருகின்றனர்.

இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண்டருக்கான டெண்டர் திறப்பு : 55 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை

posted in: மற்றவை | 0

தமிழகத்திலுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலவசமாக அரசு வழங்கவிருக்கும் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி சப்ளை செய்வதற்கான தொழில்நுட்ப டெண்டர் விண்ணப்பங்கள் நேற்று திறக்கப்பட்டன.

இந்தியாவுக்கு உருப்படியான ரயில்வே அமைச்சரை பிரதமர் நியமிப்பாரா?

posted in: மற்றவை | 0

டெல்லி: இந்தியாவின் ரயில்வே துறையில் மோசமான கால கட்டம் எது என்று கேட்டால் மமதா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த கால கட்டம்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு கூறி விடலாம்.

மணல் குவாரியில் அரசியல் தலையீடு: விலை நிர்ணயதத்தில் குழப்பம்

posted in: மற்றவை | 0

தமிழகத்தில், நேற்று முதல், மணல் குவாரி திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் தலையீடு காரணமாக, விலை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உள்ளது.