ஆட்சி மொழியாக தமிழை செயல்படுத்துவதில் சிக்கல்

posted in: மற்றவை | 0

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப் பட்டாலும், அதை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தூய தமிழை முழுமையாக பயன்படுத்தும் அரசுத் துறைகள், அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர் களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்துவதுடன் தமிழ் வளர்ச்சித் துறை முடங்கிப் போய் விடுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது: சமையல் கியாஸ் விலையை 30 சதவீதம் அதிகரிக்க கோரிக்கை

posted in: மற்றவை | 0

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்ததை தொடர்ந்து இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

விசைத்தறிக்கு இலவச மின்சாரம் தொடர மின்வாரியம் முடிவு

posted in: மற்றவை | 0

சென்னை : ‘சிறு விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல்கட்டாவில் பயங்கர தீ ; 4 மாடி கட்டடத்தில் பலர் சிக்கினர் ; பேரழிவு மீட்பு படையினர் விரைவு

posted in: மற்றவை | 0

கோல்கட்டா: மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில் நகரின் மையப்பகுதியில் 4 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி

posted in: மற்றவை | 0

புவனேஸ்வர்: ஒலியை விட அதிக வேகமாகச் செல்லக் கூடிய பிரமோஸ் நாசகர ஏவுகணையின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 290 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணை, செங்குத்தான நிலையில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.

கிரிக்கெட் பந்து அளவில் விமானத்தில் வெடிகுண்டு: பெரும் நாசம் தவிர்ப்பு

posted in: மற்றவை | 0

திருவனந்தபுரம் : பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ‘கிங் பிஷர்’ விமானத்தில், கிரிக்கெட் பந்து அளவில் வெடிகுண்டு இருந்ததால், அது பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் புதிய மருத்துவ கல்லூரி

posted in: மற்றவை | 0

சென்னை:’வரும் நிதியாண்டில் திருவண்ணாமலையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்’ என்று பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கூவம் நதியை சீரமைக்க தமிழக அரசு ஒப்பந்தம்

posted in: மற்றவை | 0

சென்னை:கூவம் நதியை சீரமைக்க, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துடன், முதல்வர் கருணாநிதி முன்னிலையில், தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.

சைக்கிளை நிறுத்த இடமில்லாமல் தவிக்கும் டில்லி முதல்வர் மகன்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: பார்லிமென்ட்டுக்கு சைக்கிளில் வரும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப்புக்கு சைக்கிளை நிறுத்துவதற்கு இடமளிக்க காவலர்கள் மறுத்து வருகின்றனர்.