2012ம் ஆண்டுக்குள் சென்னை – தூத்துக்குடி காஸ் பைப்லைன்

posted in: மற்றவை | 0

சென்னை : ‘விஜயவாடா – சென்னை, சென்னை – தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு (காஸ்) கொண்டு செல்ல பைப்லைன் அமைக்கும் பணி, 2012ம் ஆண்டு முடியும்’ என்று, பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 556 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

posted in: மற்றவை | 0

சேலம்:”தமிழக அரசு, சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 556 புதிய பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளது’ என, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் கனகசபை, நேற்று தெரிவித்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை அறிமுகம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : ரத்தத்தில் வைரசை செலுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் முறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

27ம் தேதி ஒரு மணி நேரம் ‘லைட்’ அணைச்சுடுங்க

posted in: மற்றவை | 0

புதுடில்லி : பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு வரும் 27ம் தேதி டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா கருணாநிதி உதவி இல்லாமல் நிறைவேற்றி இருக்க முடியாது: சோனியா காந்தி

posted in: மற்றவை | 0

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற புதிய சட்டமன்ற-தலைமைச் செயலக வளாக திறப்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகித்து பேசியதாவது:-

மும்பையில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – இருவர் கைது

posted in: மற்றவை | 0

மும்பை: ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகள் மீது குண்டு வீசி பெரும் பாதிப்பை ஏற்படுத்த தீட்டப்பட்ட சதி திட்டத்தை தீவிரவாத தடுப்புப் படையினர் முறியடித்தனர்.

லஞ்சத்தை தவிர்த்து கவுரவம் காப்பாற்றுங்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு மத்திய அரசு கடிதம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “”ஊழல் விஷயத்தில் சகிப்புத் தன்மைக்கே இடமில்லை என்பதை முழுமையாகவும், திறமையாகவும் அமல்படுத்த வேண்டும். சிவில் சர்வீஸ் அதிகாரிகள் தங்களின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும்,” என, மத்திய அரசின் கேபினட் செயலர் கூறியுள்ளார்.

மாற்றுத்திறன் கல்வியால் மாறிய மனவளர்ச்சி குன்றிய மாணவன்

posted in: மற்றவை | 0

ஈரோடு : மாற்றுத்திறன் கல்வி மூலம், மனவளர்ச்சி குறைபாடு இருந்த நான்காம் வகுப்பு மாணவன், 60 சதவீதம் குணமடைந்துள்ளான்.

நேரு குடும்பத்திலேயே முதல் முறையாக சத்தியமூர்த்தி பவன் செல்லும் சோனியா

posted in: மற்றவை | 0

சென்னை: இதுவரை நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாருமே, சென்னையில் உள்ள காங்கிரஸ் [^] தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு ஒரு முறை கூட வந்ததில்லை. அந்தப் பெருமையை முதல் முறையாக உடைத்து அங்கு விசிட் அடிக்கவுள்ளார் சோனியா காந்தி.

புதிய சட்டசபை கட்டிடம் நாளை திறப்பு: பிரதமர் மன்மோகன்சிங்-சோனியா வருகை; கருணாநிதி தலைமையில் கோலாகல விழா

posted in: மற்றவை | 0

சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.