சேது சமுத்திர திட்டம்; ஏப்ரல் 5-ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் முடிவு

posted in: மற்றவை | 0

சேதுசமுத்திரத் திட்ட வழக்கில், மாற்றுப் பாதை வழியாக திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வரும் ஏப்ரல் 5-ம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

சுனாமியை முன்னதாக அறிய உதவும் நியூட்ரினோ ஆய்வு

posted in: மற்றவை | 0

மதுரை : “நியூட்ரினோ ஆய்வு வலுப்பெறும்போது, பூமியின் அகநிகழ்வுகளை படம் பிடித்து காட்ட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை முன்னதாக அறிய முடியும்,’ என்று மதுரையில் நடந்த கலந்துரையாடலில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படும்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தலாம் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.

உலக கோடீஸ்வரர் பட்டியல்; டாப் 10 ல் முகேஷ் – லட்சுமி மிட்டல் இடம் பிடித்தனர்

posted in: மற்றவை | 0

நியூயார்க்: உலக கோடீஸ்வரர் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி, இரும்பு உலகின் ராஜா என வர்ணிக்கப்படும் லட்சுமி மிட்டல் டாப் -10 பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

காதை காதால் மூடிக்கொள்ளும் அதிசய சிறுவன்

posted in: மற்றவை | 0

வால்பாறை: வாயை மூடி திறப்பது போல், தன் காதுகளை காதால் மூடித்திறக்கும் சிறுவனின் செயலை பொதுமக்கள் அதிசயமாக பார்க்கின்றனர்.

விமான நிலையங்கள் மீது தாக்குதல் அபாயம் : புதிதாக எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

புதுடில்லி : போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நேரத்தில் விமான நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அதிகப்படியான சேதத்தை விளைக்கத் திட்டமிட்டிருப்பதாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,) எச்சரிக்கை விடுத்துள்ளது.

தி ஹர்ட் லாக்கர்’ படத்துக்கு ஆறு ஆஸ்கர் விருதுகள்

posted in: மற்றவை | 0

லாஸ் ஏஞ்சல்ஸ் : ஈராக் போர் தொடர்பான திரைக்கதையை அடிப்படையாக கொண்ட “தி ஹர்ட் லாக்கர்’ என்ற படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. “அவதார்’ படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.

ராணுவ வீரருக்கு 4 ஆண்டு சிறை

posted in: மற்றவை | 0

மோகா: (பஞ்சாப்) ; பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிறுமியை கடத்தி சில்மிஷம் செய்த ராணுவ வீரருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பஞ்சாப் பாம்பியாபாய் கிராமத்தில் வசிக்கும் புக்கர்சிங் மகள் வாசுகி ( பெயற் மாற்றப்பட்டுள்ளது) .

இளைஞர்கள் தனித்திறனை வளர்த்து சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கலாம்: கலாம்

posted in: மற்றவை | 0

சென்னை : “”தங்கள் தனித்திறனை வளர்த்து கொள்வதன் மூலம், இளைஞர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்ற முடியும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து 300 பேர் தேர்வாகி சாதனை

posted in: மற்றவை | 0

சென்னை : மத்திய பொதுப் பணியாளர் தேர் வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வுகளில், நாடு முழுவதும் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து 300க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று சாதித்துள்ளனர்.