மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசு உறுதியுடன் உள்ளது – பிரதமர்
டெல்லி: லோக்சபா மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களுக்கும் அதிக அதிகாரம் கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியுடன் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.