மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசு உறுதியுடன் உள்ளது – பிரதமர்

posted in: மற்றவை | 0

டெல்லி: லோக்சபா மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களுக்கும் அதிக அதிகாரம் கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியுடன் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பண மோசடி- மகனை கடத்தி விட்டதாக நித்தியானந்தா மீது புதிய புகார்கள்

posted in: மற்றவை | 0

சேலம் நித்தியானந்தா பண மோசடி [^] செய்து விட்டதாக சேலம் போலீஸில் ஒருவர் புகார் [^] கொடுத்துள்ளார். அதே போல நித்தியானந்தாவிடம் படிக்கச் சென்ற தனது மகனுடன் தான் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவனை மீட்டுத் தர வேண்டும் என்று ஒருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாமியார்களின் தவறுகளை அரசு வேடிக்கை பார்க்காது: முதல்வர் கருணாநிதி

posted in: மற்றவை | 0

சென்னை, மார்ச் 4: சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சாமியார்களின் தவறுகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

மூன்று மாதங்களில் தீர்ப்பு : வருகிறது புது சட்டம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “ஒரு வழக்கில் வாத, பிரதிவாதங் கள் முடிந்த மூன்று மாதங்களுக் குள் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்கு மேல் அவர் காலம் தாழ்த்தக் கூடாது’ என, மத்திய அரசு புதிதாக கொண்டு வர உள்ள சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

வேண்டாம் ரகசிய ஒப்பந்தம்: அத்வானி

posted in: மற்றவை | 0

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பாகிஸ்தானிடம் எச்சரிக்கையாக இருங்கள்,காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அந்த நாட்டுடன் ரகசியமாக பேச்சு நடத்தி ஒப்பந்தம் எதையும் செய்து கொள்ளாதீர்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசை எச்சரித்தார் லால் கிருஷ்ண அத்வானி.

மருத்துவத்தில் எடுபடாதுமாயாஜாலம் : பாய்கிறது தடைச்சட்டம்

posted in: மற்றவை | 0

கவர்ச்சிகர விளம்பரங்களை வெளியிட்டு, அப்பாவி நோயாளிகளிடம் பணம் அபகரிக்கும் “போலி டாக்டர்கள்’ மீதான பிடியை, தமிழக அரசு இறுக்கியுள்ளது; மோசடி நபர்களை “மாயாஜால மருத்துவ சிகிச்சைகள் தடைச்சட்டத்தின்படி’ கைது செய்ய, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதிய சட்டசபையில் 19ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழக அரசு கட்டி வரும் புதிய சட்டசபையில் வருகிற 19ம் தேதி 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்யவுள்ளார்.

பேராசையல்ல…பெருமைப்படும் ஆசை

posted in: மற்றவை | 0

சொல்லித் தீருவதில்லை வள்ளுவனின் புகழும் திருக்குறளின் மாண்பும். குமரியில், விண்ணைத் தொடும் 133 அடி சிலை நிறுவியும், தடை பல தாண்டி கர்நாடகாவில் சிலை வைத்தும் வான் புகழ் வள்ளுவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது

நிலவில் ஐஸ் கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா

posted in: மற்றவை | 0

நாசா: நிலவில் தண்ணீர் இருக்கிறது என கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான்- 1 ஆள் இல்லா விண்கலம் கண்டு பிடித்து கொடுத்தது.