இலவச ‘சூரிய’ மின் சக்தி : தயாராகுமா தமிழகம்- இல.ஆ.,

posted in: மற்றவை | 0

இயற்கை இலவசமாக வழங்கும் அபரிமிதமான சூரிய ஒளி எரிசக்தியைப் பயன்படுத்திக்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசுகள், அடிப்படையாக உள்ள பிரச்னைகளைகளைய வேண்டும் என்று தடையில்லா மின்சாரம் பெற விரும்புவோர் தெரிவிக்கின்றனர்.

காவல்நிலையங்கள் 3 வகையாக பிரிக்கப்படும்: டி.ஜி.பி லத்திகா சரண்

posted in: மற்றவை | 0

மாநிலம் முழுவதும் உள்ள காவல்நிலையங்கள் லைட், மீடியம், ஹெவி என மூன்று வகையாக பிரிக்கப்படும் என்று டி.ஜி.பி லத்திகா சரண் கூறினார்.

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை முடக்க சதி நடக்கிறது:அகில இந்திய துணைபொதுச் செயலர் குற்றச்சாட்டு

posted in: மற்றவை | 0

தூத்துக்குடி: “”பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காக பி.எஸ்.என்.எல்.ஐ., முடக்க சதி நடக்கிறது.

வரிச் சலுகை, ஊக்குவிப்புகளைக் குறைக்க வேண்டும்: பொருளாதார ஆய்வறிக்கை அரசுக்கு ஆலோசனை

posted in: மற்றவை | 0

சர்வதேசப் பொருளாதார மந்த நிலையை அடுத்து தொழில்,வர்த்தகத் துறைகளுக்கு அளித்துவரும் ஊக்குவிப்புகளையும் ரொக்கச் சலுகைகளையும் வரிச் சலுகைகளையும் ஓரளவுக்காவது திரும்பப் பெற வேண்டும், அரசின் செலவைக் கட்டுப்படுத்தி கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

ஹபீஸ் கைது ஆவாரா ? பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: பயங்கரவாதம் ஒழிப்பு , மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்டவை மையமாக வைத்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை ( இன்று ) நடைபெற்று வருகிறது.

ரயில்வே பட்ஜெட் 2010: டீசல் ரயில் என்ஜினில் ஜிபிஎஸ் வழிகாட்டும் கருவி: மம்தா பானர்ஜி

posted in: மற்றவை | 0

புது தில்லி, பிப்.24: டீசல் ரயில் என்ஜினில் ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

பட்ஜெட்டில் பெண்களுக்கு இன்னும் சலுகை? மகளிர் அமைப்புகள் வலியுறுத்தல்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பொது பட்ஜெட்டில், பெண்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்’ என, பெண்கள் நல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு :பார்லி.,யில் இன்று அமளி உண்டு

posted in: மற்றவை | 0

புதுடில்லி : விலைவாசி உயர்வு தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை, அரசு நிராகரித்து விட்டது.

விலை உயர்வில் இருந்து பாமரனைக் காக்க முன்னுரிமை : பட்ஜெட் கூட்டத்தில் ஜனாதிபதி திட்டவட்டம்

posted in: மற்றவை | 0

“”பணவீக்கத்தில் இருந்து பாமர சாதாரண மக்களை பாதுகாக்க அரசு அதிக முன்னுரிமை அளிக்கும். இருந்தாலும், உள்நாட்டில் விவசாய உற்பத்தி குறைவு மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் விலையேற்றத்தால், உணவுப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியுள்ளது.

இறுதிச்சடங்கு செய்த பெண்கள் ஒரிசாவில் அதிரடி புதுமை

posted in: மற்றவை | 0

புவனேஸ்வர்:பழைய பழக்க வழக்கங்களை உடைத் தெறியும் வகையில், ஒரிசாவில், மூதாட்டி ஒருவரின் இறுதி சடங்கை, ஆண்களின் துணையின்றி பெண்களே செய்து முடித்துள்ளனர்.ஒரிசா மாநிலம், புவனேஸ்வரிலிருந்து 500 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள நுவபரா மாவட்டம் காடியாலா கிராமத்தில் உள்ளது “மிஷன் சக்தி’ என்ற அமைப்பு.