சீக்கியர்கள் கொலை இந்தியா கண்டனம்
புதுடில்லி : பாகிஸ்தானில் சீக்கியர்கள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் அநாகரிகமான செயல் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடில்லி : பாகிஸ்தானில் சீக்கியர்கள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் அநாகரிகமான செயல் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: உலக அமைதியை வலியுறுத்தி, திருப்பூர் செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி மாணவன் வரைந்த ஓவியத்துக்கு, உலகளவில் இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
சென்னை : ஒரு வழியாக பென்னாகரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 27ம் தேதி தேர்தலும், 30ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.
புது தில்லி, பிப்.18: யூரியா சில்லரை விற்பனை விலையை 10 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை: இந்திய கலாசாரம், பழக்க வழக்கங்களால் கவரப்பட்ட போலந்து நாட்டு இளம் பெண், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபரை இந்து மத வழக்கப்படி திருமணம் செய்து கொண்டார்.
சிதம்பரம் : தவிட்டில் இருந்து எரிவாயு எடுக்கும் முறையை சிதம்பரம் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாற்றுத்திறனுடைய மாணவர் கண்டுபிடித் துள்ளார்.
கும்மிடிப்பூண்டி : சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகாசன சாம்பியன் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்ற திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவனும், மாணவியும் தங்க பதக்கம் வென்றனர்.
கோல்கட்டா: மேற்குவங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமில் நக்சல்கள் புகுந்து வெறித்தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்த துணை ராணுவ படை வீரர்கள் பலரை சுட்டு கொன்றனர். சிலரை எரித்து கொன்றனர்.
கொசுக்களே இல்லாத நாடு எது என்றால் “பிரான்ஸ்’ என்று சொல்லி விடலாம். ஊர் எது என்று கேட்டால் பேந்தப் பேந்த விழிக்க வேண்டியதுதான். ஆனால், எங்க ஊரில் கொசுவே இல்லை என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள் தளிஞ்சி கிராம மக்கள்.உடுமலை அருகேயிருக்கிறது தளிஞ்சி; முழுக்க முழுக்க மலை வாழ் மக்கள் வாழும் கிராமம். மொத்த … Continued
புனே : அமெரிக்கப் புலனாய்வு பிரிவின் விசாரணையில் இருக்கும் ஹெட்லி, கோரேகான் ஜெர்மன் பேக்கரிக்கு வந்து அங்குள்ள இடங்களைப் பார்வையிட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.