ஓகேனக்கல் குடிநீர் திட்டச் செலவு அதிகரிப்புக்கு ஒப்புதல்: 1978 கோடி ரூபாய் என நிர்ணயித்தது தமிழக அரசு

posted in: மற்றவை | 0

சென்னை : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான செலவு 1,334 கோடியில் இருந்து 1,928 கோடியாக உயர்த்தப்பட்டு, அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

‘தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி திட்டம் தொடக்கம்

posted in: மற்றவை | 0

சிதம்பரம்,​​ பிப்.​ 1:​ கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டத்தில் 3311 கே.வி.​ துணைமின் நிலையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.​ விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துணை மின் நிலையத்தை தொடங்கி வைத்து அவர் பேசியது:

தி.மு.க.வுக்கு வலு சேர்க்கும் வகையில் நானும், மு.க.அழகிரியும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம்; துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

posted in: மற்றவை | 0

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேலு, மத்திய மந்திரி மு.க.அழகிரி குறித்து `அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

கொசுவை விரட்ட மூலிகை மருந்து : கல்லூரி மாணவி சாதனை

posted in: மற்றவை | 7

கூடலூர் : கொசுவை விரட்ட வேப்பங்கொட்டையில் இருந்து மூலிகை மருந்து தயாரித்த கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி மாணவிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மும்பையில் பயங்கரவாதிகள் இருவர் ஊடுருவல் : போலீசார் உஷார்

posted in: மற்றவை | 0

மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் ஊடுருவியிருப்பதாக புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை

posted in: மற்றவை | 0

தர்மபுரி: குடியரசு தினத்தன்று நோயாளிகளுக்கு இலவச முகச் சவரம் செய்து தர்மபுரி வாலிபர் சேவை செய்தார். தர்மபுரியை அடுத்த பழைய பேட்டையை சேர்ந்தவர் கணேஷ் (34).

பவாருக்கு ‘ஆப்பு’: விவசாய அமைச்சகத்தைப் பிரிக்க முடிவு

posted in: மற்றவை | 0

டெல்லி: மத்திய விவசாய அமைச்சகத்திடம் தற்போது உள்ள நுகர்வோர் விவகாரத் துறையை அங்கிருந்துப் பறித்து புதிய துறையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பெருகி வரும் உணவுப் பொருள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய சரத் பவாருக்கு ஆப்பு வைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம்.

கையெழுத்து போடத் தெரியாத கைதிகள் 265 பேர்:கல்விக் கூடமாக மாறுகிறது வேலூர் சிறை

posted in: மற்றவை | 0

வேலூர்: வேலூர் மத்திய ஆண்கள் சிறை, குற்றவாளிகளுக்கு கல்வி அளிக்கும் கூடமாக மாறி வருகிறது.குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கத் தான் சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன.

முறைகேடாக நியமிக்கப்பட்டவர்கள் பணி நிரந்தரம் செய்ய உரிமை கோர முடியாது

posted in: மற்றவை | 0

புதுடெல்லி: ‘முறையான நடைமுறைகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படாதவர்கள், தங்களை நிரந்தரம் செய்யும்படி கேட்க உரிமை கிடையாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா’ : ஐகோர்ட் நீதிபதி வேதனை

posted in: மற்றவை | 0

மதுரை : “”அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா,” என, மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி வி.தனபாலன் வேதனை தெரிவித்தார்.