நெல்லையில் ரூ.40 லட்சம் சிக்கியது
நெல்லை : திருச்செந்தூர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்வதற்கு நெல்லை ஓட்டல்களில் சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நெல்லை : திருச்செந்தூர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்வதற்கு நெல்லை ஓட்டல்களில் சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சென்னை : பள்ளிப் படிப்பு படிக்காமல், திறந்தவெளி பல்கலை மூலம் எம்.ஏ., படித்து, பின் சட்டப் படிப்பு முடித்த 100 வக்கீல்களின் பதிவை, தமிழ்நாடு பார் கவுன்சில் ரத்து செய்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆயிரம் வரை எட்டும் எனக் கூறப்படுகிறது.
வயது அறுபதை தொட்டுவிட்டது; உடலில் 37 வருஷம் உறவாடியது காக்கிச்சட்டை. சாதாரண முதல் நிலை காவலராக போலீஸ் பணியில் சேர்ந்து, சப்-இன்ஸ்பெக்டராகி ஓய்வு பெற்றாலும், தர்மராஜின் உணர்விலும், உதிரத்திலும் கலந்திருக்கிறது காவல்துறை.
சென்னை : “”போலீஸ் தேர்வில் மீதம் இருப்பவர்களை, தனியார் செக்யூரிட்டுக்கு பயன்படுத்தலாம்,” என டி.ஜி.பி., பேசினார்.
பாட்னா : பீகாரில் ஊழல் பெருச் சாளிகளாக விளங்கும் அரசு அதிகாரிகளில் 300 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்று ஊழல் கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்: பள்ளிகளில் நூலக வகுப்பிற்கு மாணவர்கள் செல்ல நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்த வேண்டும்.
தலச்சேரி : மருத்துவமனையில் பணியாற்றும் வாலிபரை பழிதீர்க்கும் எண்ணத்துடன் பருந்து ஒன்று விடாமல் துரத்தி துரத்தி கொத்தி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அடுத்த கோடியேறியில் உள்ள மலபார் புற்றுநோய் மைய கேன்டீனில் பணியாற்றி வருபவர் ஷிஜின்ராஜ். இவர், எப்போது வெளியே சென்றாலும் அவருக்காக காத்திருக்கும் பருந்து ஒன்று பறந்து வந்து அவரை … Continued
பெரம்பலூர்: சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
பணி நேரத்தில் சொந்த வேலை பார்க்கும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை ஒழுங்குபடுத்த, கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்துள்ளது, பள்ளி கல்வித்துறை. இதே போன்ற உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள பிறப்பிக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.