பட்டனை தட்டினால் விரும்பிய உணவுகளை தயாரித்து தரும் எந்திரம்: பிளஸ்-2 மாணவர் உருவாக்கினார்
பீகார் மாநிலம் பகல்பூர் ஆர்யபட்டா பப்ளிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் அபிஷேக்.
பீகார் மாநிலம் பகல்பூர் ஆர்யபட்டா பப்ளிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் அபிஷேக்.
திருச்சி: ஐடி துறை வாய்ப்புகளை மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்களுக்கும் கிடைக்க வழி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக அரசு.
ஊனமுற்றோர் நல்வாழ்வுத்துறை தேசிய விருதுகள் நேற்று டில்லியில் வழங்கப்பட்டன. மொத்தம் உள்ள 52 விருதுகளில் தமிழகத்துக்கு மட்டும் 9 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த மறுவாழ்வு அளித்த மாவட்டமாக சேலம் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி : பாரதியார் பல்கலைக்கூடத்தில் லிம்கா சாதனைக் காக மாணவர்கள் செய்தித் தாளில் ஓவியம் உருவாக்கியுள்ளனர்.
சென்னை : போலி மருந்து தயாரிப்பவர்கள் பற்றி தகவல் தருவோருக்கு, 25 லட்சம் ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போலி மருந்துகள் மற்றும் கலப்பட மருந்துகளை கட்டுப்படுத்த, மத்திய அரசின் மருந்துகள் மற்றும் அழகு சாதனச் சட்டத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் … Continued
கோவை : அரசு “செக்’குகளில் எம்.ஐ.சி.ஆர்., எண் இல்லாததால், வங்கிகளில் விரைவாகவும், துல்லியமாகவும் “செக்’குளை முறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் வரும்கிற 6ம் தேதி ரஷ்யா செல்கிறார். அப்போது கூடங்குளத்தில் மேலும் நான்கு புதிய அணு உலைகள் அமைப்பது குறித்து ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ராமேஸ்வரம் : “”உலகிலேயே மனிதர்கள் வாழ்வதற்கு சிறந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு, தலைவர்கள் வழிநடத்திச் செல்ல வேண்டும்,” என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.
புதுடில்லி : சமீபத்தில் ராஜஸ்தானில் போலி மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நைஜீரிய சம்பவத்துக்குப் பிறகும் சீனா தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.