காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! – வைகோ கண்டனம்!

posted in: மற்றவை | 0

தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை.

அடையாள எண் இல்லாத மொபைல் இணைப்புகள் துண்டிப்பு : டிச.1ல் கோடிக்கணக்கில் செயலிழக்கும் அபாயம்

posted in: மற்றவை | 0

ஐ.எம்.இ.ஐ., என்றழைக்கப்படும் அடையாள எண் இல்லாத மொபைல் போன்களுக்கான சேவை, டிசம்பர் 1ம் தேதி நிறுத்தப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவித்து உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கோடிக்கணக்கில் மொபைல் போன்கள் செயலிழக்கும்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் * தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அதிரடி

posted in: மற்றவை | 0

கோவை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி லேசில் தப்பிக்க முடியாது. கடந்த ஆண்டு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் 60 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை விளக்கம் கேட்டு … Continued

20 வருடங்களுக்குப் பின் அரிசியை இறக்குமதி செய்யும் இந்தியா!

posted in: மற்றவை | 0

டெல்லி: வழக்கமாக அரிசியை ஏற்றுமதி செய்தே பழக்கப்பட்ட இந்தியா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, முதல் முறையாக அரிசியை இறக்குமதி செய்யவுள்ளது.

கூலிப்படை அனுப்பி கொள்ளையடித்த பெண் ‘தாதா’

posted in: மற்றவை | 0

சென்னை: கூலிப்படையை அனுப்பி ரூ.14.5 லட்சம் கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டார். இந்தப் பெண் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

மாரடைப்பில் சுருண்ட எஜமானரை காப்பாற்றிய நாய்

posted in: மற்றவை | 0

வார்சா : மாரடைப்பால் தரையில் சுருண்டு விழுந்த எஜமானரை காப்பாற்றியது செல்ல நாய். போலந்து நாட்டில் வார்ஸா நகரில் வசித்து வருபவர் ஸ்ட்ரைகன் பையோடர் வேக்னர் (50), இவர் வளர்க்கும் செல்ல நாய் ஜேக் ரஸ்ஸல். இரண்டு வயது ஆகிறது.

நண்பனை கடித்த பாம்பை உயிருடன் பிடித்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய வாலிபர்

posted in: மற்றவை | 0

தேனி : தேனி அருகே நண்பனை கடித்த பாம்பை, உயிரோடு பிடித்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு ஓடிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்த சுகுமார் மகன் குமார்(18), அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகுராஜா(21). இருவரும் நண்பர்கள்.

தங்கம் போலவே, மளிகையும் தாறுமாறாக விலை உயர்வு தவிக்கும் மக்களுக்கு தீர்வு?

posted in: மற்றவை | 0

தங்கம் போல, மளிகைப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் பாதிப் புக்கு உள்ளாகி, அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கல்பாக்கம் உட்பட அணுமின் நிலையங்களுக்கு பயங்கரவாத தாக்குதல் அபாயம் : கடும் பாதுகாப்பு

posted in: மற்றவை | 0

புதுடில்லி : அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, இந்தியாவில் அணுமின் நிலையங்கள் உள்ள சில மாநிலங்களுக்கு விஜயம் செய்ததாக வெளியான தகவல்களை அடுத்து, நாடு முழுவதும் உள்ள அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து ராமானுஜம் மாற்றப்பட்டது ஏன்?

posted in: மற்றவை | 1

லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பாக செயல்பட்ட கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டதற்கு, அவரது செயலை ஏற்காதவர்கள் மேற்கொண்ட மறைமுக எதிர்ப்பே காரணம் என, பரபரப்பாக பேசப்படுகிறது.