வெளிநாடுகளில் வேலைக்காக பார்மசி பாடத்திட்டம் மாற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:”வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறும் வகையில், பார்மசி பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும்’ என, தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தலைவர் சின்னசாமி தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:”வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறும் வகையில், பார்மசி பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும்’ என, தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தலைவர் சின்னசாமி தெரிவித்தார்.
புதுடெல்லி, : அமெரிக்காவில் கைதான லஸ்கர்&இ&தொய்பா தீவிரவாதி ஹெட்லி பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மும்பை தாக்குதலுக்கு முன் அவன் டெல்லி ஓட்டல்களில் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால் வகுப்புவாதத்தையும், மதவெறியையும், வெறுப்புணர்வையும், பகையையும் வளர்க்கக்கூடிய எல்லா எழுத்துகளையும் தீண்டத்தகாதவையாக அறிவிப்பேன்.
சென்னை, அக்.1 அரசியலை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக, ‘காந்திய அரசியல் இயக்கம்’ எனும் பெயரில் புதிய இயக்கத்தை தொடங்க இருப்பதாக சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, அக். 2: ஊழல் செய்தால் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்கிற பயம் அரசியல்வாதிகளிடம் இப்போது இல்லை என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.முருகன் தெரிவித்தார்.
நயந்தோ பயந்தோ பேசத் தெரியாதபேச்சாளர் தமிழருவி மணியன். பேச்சைப் போலவே தான் எழுத்தும்… நியாயம் பிறழாத மிடுக்கும், சமூகக் கேடுகளின் மீதான கோபமும் மணியனின் எண்ணங்களில் எப்போதுமே நர்த்தனமாடும்.
ராஞ்சி : தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆதரவாளர்களுக்கு பரிசாக வழங்க 600க்கும் மேற்பட்ட வாகனங்களை ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆமதாபாத் : “”உங்கள் குழந்தை சூப்பர் பேபியாக, அதாவது கருவிலேயே எல்லா அம்சங்களும் பொருந்தியதாக உருவாகி, “சூப்பர் பேபி’யாக பிறக்க வேண் டுமா? உடனடியாக வந்து சேருங்கள் “சூப்பர் பேபி பல்கலைக் கழகத்தில்” இப்படி விளம்பரம் செய்கிறார் மகரிஷி பிரகலாத படேல்.
கோவை : கோவை “கொடிசியா’ தொழிற்காட்சி வளாகத்தை, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தேர்வு செய்திருப்பதால், கோவை மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் ஜூன் மாதத்தில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாநாடு எங்கு நடத்தப்படும், இதனால் அந்தப் பகுதிக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் … Continued
தாமரச்சேரி : ஒரே பள்ளியில், ஒன்பது இரட்டைக் குழந்தைகளும், ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளும் கல்வி பயின்று வருகின்றனர்.