தமிழகத்தில் மழைக்கு 27 பேர் பலி : ஊட்டியில் போக்குவரத்து பாதிப்பு

posted in: மற்றவை | 0

சென்னை : தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழைக்கு, இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. விசாரணைக்கு பயந்து புதுச்சேரி அரசு அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை

posted in: மற்றவை | 0

ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு பயந்து புதுச்சேரியில் அரசு அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேனீக்களை வரவழைக்க புதுமை பொங்கல்

posted in: மற்றவை | 0

அலங்காநல்லூர் : அலங்காநல்லூர்அருகே கொண்டையம்பட்டியில் தேனீக்களுக்கு உணவாக சர்க்கரை பாகு பொங்கலிட்டனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளடக்கிய கிராமங்கள் பெரும்பாலும் மலை சார்ந்தும் நீர் நிலை நிரம்பிய ஊரணி, குளம் நிறைந்த பகுதியாகும்.

ஏவுகணை சோதனை மையத்தில் விபத்து-வீரர் பலி, 3 பேர் காயம்

posted in: மற்றவை | 0

புவனேஸ்வர்: ஒரி்ஸ்ஸா மாநிலம் சண்டிபூரில் வீலர்ஸ் தீவில் உள்ள இந்திய ராணுவத்தின் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ராணுவ வீரர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் மீட்ட குழந்தை சின்னாளப்பட்டியை சேர்ந்ததா?: டி.என்.ஏ., சோதனைக்கு உத்தரவு

posted in: மற்றவை | 0

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் மாயமான 9 நாள் குழந்தை ராமேஸ்வரத்தில் மீட்கப்பட்டதாக இருக்குமா? என கருதி டி.என்.ஏ., சோதனை நடத்த மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கில் பக்தர்கள் செல்லும் புல்லட் பாபா கோவில்

posted in: மற்றவை | 0

ஜெய்ப்பூர் : யானைக்குக் கோவில்; எலிக்குக் கோவில்; இதெல்லாம் நாம் கேள்விப்பட்டதுதான். ஆனால் புல்லட் கோவில் பார்த்ததுண்டா? ராஜஸ்தானிலுள்ள “புல்லட் பாபா’ கோவில் சொல்லும் கதைகள் ஏராளம். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர்-பாலி இடையே 65வது தேசிய நெடுஞ்சாலையில் சோட் டிலா கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்துக்கு அருகில் சாலையோரம் ஒரு மரத்தடியில் “புல் லட் பாபா’ … Continued

திருமணமான 2 நாளில் புதுமணப் பெண் சாவு : புதுச்சேரி அருகே பரபரப்பு

posted in: மற்றவை | 0

புதுச்சேரி : திருமணம் ஆன இரண்டாம் நாளில் புதுமணப் பெண் இறந்த சம்பவத்தால், காலாப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரிசி விலை மேலும் உயரும் அபாயம் : லெவி அமலுக்கு வருவதாக வியாபாரிகள் பேச்சு

posted in: மற்றவை | 0

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் நெல்லுக்கு, விரைவில், ‘லெவி’ அமல் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் எதிரொலியாக, அரிசி விலை மேலும்

இலங்கைக் கடற்படையுடன் இணைந்து தாக்கும் சீனர்கள்- பாதுகாப்புக்கு பேராபத்து- பலத்த அமைதியில் இந்தியா

posted in: மற்றவை | 0

ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படையில் சீனர்களும் இணைந்து தங்களைத் தாக்குவதாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து கவலைபபடுவதாக தெரியவில்லை. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு

posted in: மற்றவை | 0

ஜெய்ப்பூரில் : ஜெய்ப்பூரில் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தீயணைப்பு படையினரும், ராணுவத்தினரும் தீவிரமாக போராடியும், நேற்றிரவு வரை தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இப்பயங்கர தீ விபத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்து … Continued