விமானத்தில் புகுந்த ‘பயங்கரவாதிகள்’ : ஒத்திகையால் கோவையில் பரபரப்பு

posted in: மற்றவை | 0

கோவை விமான கடத்தல் தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நேற்று தத்ரூபமாக நடத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்துக்குள் சென்றதால் பயணிகள் பரபரப்படைந்தனர்.

நெட்வொர்க்’ அமைத்து போலி பாஸ்போர்ட்: கோவையில் 3 பேர் கைது: கும்பலுக்கு வலை

posted in: மற்றவை | 0

“கோவை: தமிழகத்தில், “நெட்வொர்க்’ அமைத்து, போலி ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் மூலம், போலி பாஸ்போர்ட் தயாரித்துள்ள மூவரை, போலீசார் கைது செய்தனர்; இதன் பின்னணியில் செயல்படும் கும்பலை பிடிக்க, நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜெய்ப்பூர் பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி

posted in: மற்றவை | 0

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூர் அருகே பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஐந்து பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் 150 பேர் காயம் அடைந்தனர். ராஜஸ்தான் ஜெய்ப்பூரில், சீதாப்பூர் அருகே உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் சேமிப்பு கிடங்கு உள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2010 ஜூன் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கும்

posted in: மற்றவை | 0

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அடுத்த ஆண்டு ஜூனில் மின் உற்பத்தி தொடங்கும் என நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் அணு ஆற்றல் கண்காட்சி நேற்று துவங்கியது. துவக்க விழாவில், கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி பங்கேற்றார்.

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி :முறியடித்தது அமெரிக்க எப்.பி.ஐ.,

வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மூலம், இந்தியாவில் தாக்குதல் நடத்த லஷ்கர் -இ – தொய்பாவினர் போட்டியிருந்த சதித் திட்டத்தை எப்.பி.ஐ., அதிகாரிகள் முறியடித்தனர்.

சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தூத்துக்குடி மாலுமியை மீட்டுத்தரக்கோரி மனு

posted in: மற்றவை | 0

தூத்துக்குடி: சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி கப்பல் மாலுமியை மீட்டுத்தரும்படி, அவரது பெற்றோர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இலவச கண் சிகிச்சையில் 11 பேர் கண்பார்வை இழப்பு

posted in: மற்றவை | 0

சென்னை : இலவச கண்சிகிச்சை செய்து கொண்ட 11பேர் கண்பார்வை இழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் கண்நோய்க்காக 26 பேர் இலவச கண்சிகிச்சை முகாமில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். சிகிச்சை முடிந்த சில நாட்களில் 11 பேருக்கு கண்களில் எரிச்சலும், பார்வைக் குறைபாடும் இருந்துள்ளன. படிப்படியாக பார்வையும் பறிபோய்விட்டது.

22 ரூபாய் டிக்கெட்… 14 ஆண்டுகளாக ஒரே படம்… : மும்பையில் இப்படி ஒரு சாதனை

posted in: மற்றவை | 0

மும்பை : மும்பையிலுள்ள ஒரு தியேட்டரில், 14 ஆண்டுகளாக மேட்னி ஷோவில் ஒரே படத்தை “ஓட்டி’க் கொண்டிருக்கின்றனர். இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது. “மராத்தா மந்திர்’ என்ற தியேட்டரில், “தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

சிறையில் காலம்தள்ளும் விசாரணைக் கைதிகளின் கதிக்கு விமோசனம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : அப்பீல் மனு விசாரிக்கப்படாத தண்டனை கைதிகளும், விசாரணைக்கே அழைக்கப்படாத விசாரணை கைதிகளும், தண்டனை காலத்தில் பாதிக்கு மேல் அனுபவித்து வருகின்றனர். இந்த அவல நிலையை உடனே கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தும்படி சட்ட அமைச்சருக்கு பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.

போலி கிரெடிட் கார்டு கும்பல் கண்டுபிடிப்பு : இலங்கையைச் சேர்ந்த வாலிபர் சிக்கினார்

posted in: மற்றவை | 0

சென்னை : போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து, அவற்றை பயன்படுத்தி பொருட்களை வாங்கி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வாலிபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் உள்ள, டயானா கோல்ட் ஸ்டோர்ஸ் மேலாளர் செந்தில். இவரது கடைக்கு, ஹரிகுமார் என்பவர் கடந்த மாதம் 17ம் தேதி காலை … Continued