தேக்கடிக்கு சுற்றுலா சென்ற பயணிகளின் படகு கவிழ்ந்து 50 பேர் பலி
கேரள மாநிலம், தேக்கடி ஏரியில் படகு கவிழ்ந்து 83 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களில் சுமார் 50 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
கேரள மாநிலம், தேக்கடி ஏரியில் படகு கவிழ்ந்து 83 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களில் சுமார் 50 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்தோனேசியாவை ஒட்டிய பசிபிக் கடலின் அடிப்பகுதியில் புதன்கிழமை மாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையொட்டி இந்தியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: இனிமேல் டிரைவர், கண்டக்டருக்குப் பிடித்த படத்தை (நமக்குப் பிடித்துத் தொலைக்காத) பார்த்தாக வேண்டிய கட்டாயமில்லை. அதற்குப் பதில் சாட்டிலைட் மூலமாக பஸ்களில் திரைப்படங்களை ஒளிபரப்பப் போகிறார்கள்.
பெங்களூர்: இருக்கிற இடத்தையெல்லாம் வீடுகளாக கட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் நம்மவர்களுக்கு நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், அங்கேயும் கொஞ்சத்தை வாங்கிப் போட்டு விட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்து விட்டது.
ஜம்மு: இளம் பெண்ணை கடத்த வந்த பயங்கரவாதிகளை அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சுட்டு ஒட. ஓட விரட்டிய சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு சற்று உற்சாகத்தையும் புது தெம்பையும் கொடுத்திருக்கிறது. புலியை முறத்தால் விரட்டிய காலம் போய் துப்பாக்கியால் பயங்கரவாதியை விரட்டும் நிலைக்கு பெண்கள் வீரம் அடைந்துள்ளனர்.
1998ஆம் ஆண்டில் போக்ரானில் நடத்திய ஹைட்ரஜன் அணு குண்டு சோதனை குறித்த சர்ச்சை தேவையற்றது என்று கூறிய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், 200 கிலோ டன் சக்தியை வெளிப்படுத்தும் அணு குண்டை தயாரிக்கும் வல்லமை பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார்.
காந்தி நகர்: “”விமானப் படை விமானங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. சீன விமானப் படையோடு ஒப்பிடுகையில், மூன்றில் ஒரு பங்கே இந்தியாவில் உள்ளது. இந்திய விமானப் படையில் பணியாற்றும் பைலட்டுகளில், 100க்கும் மேற்பட்டோர் வி.ஆர்.எஸ்., கேட்டு விண்ணப்பித்துள்ளனர்,” என, விமானப் படை தலைமை தளபதி பி.வி.நாயக் கூறியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிஎஸ்எல்வி சி-14 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான இறுதி கட்டப் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய எல்லையில் சீன ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக தவறாக செய்தி வெளியிட்ட இரண்டு செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இவ்விரு செய்தியாளர்களும் முன்னணி செய்தி நிறுவனங்களில் பணிபுரிபவர்களாவர்.
சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருவதால், தனியார் பள்ளிகளைப் போல் அரசு பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் துவக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு இருப்பதால், ஆரம்பப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்பை துவக்க வேண்டும் என, பெற்றோர் … Continued