திருச்சி இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை ஆஜராகவும் உத்தரவு

posted in: மற்றவை | 0

மதுரை : திருச்சியில் பெண் தற்கொலை செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி கணவர் உட்பட மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, வழக்கு ஆவணங்களுடன் மே 25ல் நேரில் ஆஜராகும்படி கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டது.

ஏடிஜிபி ராமானுஜத்திற்குப் பதவி உயர்வு-உளவுத்துறை டிஜிபியாக நியமனம்

posted in: மற்றவை | 0

சென்னை: கூடுதல் டிஜிபி ராமானுஜத்திற்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நானோ கார் திட்டம் போய் கோல்கட்டாவில் டாடா ஓட்டல்

posted in: மற்றவை | 0

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம், சிங்கூரில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், டாடாவின் நானோ கார் தொழிற்சாலை விரட்டியடிக்கப்பட்டது.

ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதி: 80 ஆண்டுகளுக்குப் பின் புதிய செயல் வடிவம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

அரசு வீடு வழங்கும் திட்டம் இந்த ஆட்சியில் தொடருமா? பயனாளிகளுக்கு சந்தேகம்

posted in: மற்றவை | 0

பொள்ளாச்சி: தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், “கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட, அரசு வீடு வழங்கும் திட்டம் இந்த ஆட்சியில் தொடருமா’ என்ற சந்தேகம், பயனாளிகளிடையே வலுத்துள்ளது.

பெண்ணை வழியனுப்பும் விழா இன்போசிஸ் மூர்த்தி வர்ணனை

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “இன்போசிஸ் நிறுவனத்துக்கும், எனக்கும் இடையிலான உறவு, திருமணம் முடிந்து, தாய் வீட்டை பிரிந்து செல்லும் பெண்ணை வழியனுப்புவது போன்றது’ என்று இதன் நிறுவனரும், தலைவருமான என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: 17 கம்பெனி கூடுதல் துணை ராணுவம் வருகை

posted in: மற்றவை | 0

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 13-ந் தேதி எண்ணப்படுகின்றன.

மதுரைக்கு வந்த ‘தமிழ்’ சோதனை-பெயிலாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

posted in: மற்றவை | 0

மதுரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை அன்று. ஆனால் தாய் மொழியாம் தமிழ்ப் பாடத்திலேயே தோல்வியைத் தழுவுவோர் சங்கம் வைக்கும் அளவுக்கு பெருகி வருகின்றனர் இன்று.