பொக்ரான்-2 அணுகுண்டு சோதனை குறித்து விசாரணை வேண்டும்: விஞ்ஞானி சந்தானம்
கடந்த 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை எந்த அளவுக்கு வெற்றி அடைந்தது என்பது குறித்து நடுநிலைக் குழு மூலம் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) முன்னாள் விஞ்ஞானி கே. சந்தானம் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: