ரெட்டி ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க உதவிய எஸ்எம்எஸ்

posted in: மற்றவை | 0

ஆந்திர முதல்வர் ராஜகேசர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கிய இடத்தை கண்டுபிடிக்க அவரது பாதுகாப்பு [^] அதிகாரிக்கு வந்த எஸ்எம்எஸ் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி ஆனார் லத்திகா சரண்

posted in: மற்றவை | 0

கூடுதல் டிஜிபியாக செயல்பட்டு வந்த லத்திகா சரண் பயிற்சி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

அக்டோபர் 2… காந்தியின் பிறந்தநாள் மட்டும் அல்ல. ’காந்திய அரசியல் இயக்கம்’ பிறக்கப் போகும் நாளும்கூட

posted in: மற்றவை | 0

அக்டோபர் 2… காந்தியின் பிறந்தநாள் மட்டும் அல்ல. ’காந்திய அரசியல் இயக்கம்’ பிறக்கப் போகும் நாளும்கூட. தமிழக காங்கிரஸின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை எல்லாம்…. ஈழத் தமிழர் நலனுக்குக் குரல் கொடுப்பதற்காகவே துறந்த தமிழருவி மணியன், அக்டோபர் 2 முதல் ’காந்திய அரசியல் இயக்கத்தை’த் தொடங்குகிறார். ”பிளாஸ்டிக் … Continued

தேக்கடிக்கு சுற்றுலா சென்ற பயணிகளின் படகு கவிழ்ந்து 50 பேர் பலி

posted in: மற்றவை | 0

கேரள மாநிலம், தேக்கடி ஏரியில் படகு கவிழ்ந்து 83 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களில் சுமார் 50 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

ராஜீவ் கொலை வழக்கு: பத்மநாதனிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

posted in: மற்றவை | 0

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் குமரன் பத்மநாதனிடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

3 மணி நேரத்தில் 14 ஆபரேஷன்கள்-சர்ச்சையில் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள்

posted in: மற்றவை | 0

மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூன்று மணி நேரத்தில் 14 பேருக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால் இந்த சாதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம்: நாகர்கோவில் தம்பதியின் புதிய கண்டுபிடிப்பு

posted in: மற்றவை | 0

தொலைக்காட்சிப்பெட்டி, மின்விசிறி ஆகியவற்றை செல்போனின் மூலம் இயக்கும் முறையை கண்டறிந்த நாகர்கோவில் தம்பதிகளை நோக்கியா நிறுவனம் ஜெர்மனிக்கு அழைத்துள்ளது. நாகர்கோவில் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் பினு ஜான்சன். இவர் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக உள்ளார்.

பத்திரப்பதிவு, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் புழங்கும் லஞ்சம் 500 கோடி : லஞ்ச ஒழிப்பு போலீசின் வேட்டையில் திடுக்கிடும் தகவல்

posted in: மற்றவை | 0

பத்திரப்பதிவு மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் மட்டும் தமிழகத்தில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் என்ற அளவுக்கு லஞ்சம் புழங்குகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகள் எடுத்தும், வெவ்வேறு வழிகளில் லஞ்சம் பெறுவது அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.

2 பேர் சுட்டுக் கொலை!: சென்னை அருகே பரபரப்பு சம்பவம்: கொலையாளியிடம் போலீஸ் விசாரணை

posted in: மற்றவை | 0

சென்னை: சென்னையை அடுத்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில், வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதில், இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

பவளப்பாறையை பாதுகாக்க வண்ணமீன்கள்: அண்ணாமலை பல்கலை., விரிவுரையாளர்

posted in: மற்றவை | 0

உச்சிப்புளி: பவளப்பாறை சிதைவுறுவதை தடுக்கவும், பொருளாதாரத்தை பெருக்கவும் வண்ண மீன்கள் வளர்க்கும் பயிற்சி திட்டம் துவங்கப்பட உள்ளதாக அண்ணாமலை பல்கலை., விரிவுரையாளர் டாக்டர் அஜித்குமார் கூறினார்.